அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்? கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்? என்று …

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்? Read More

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது தீமை செய்பவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?' என்று ஒரு மாற்று மத நண்பர் என்னிடம் கேட்கிறார். – …

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்? Read More

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்

கேள்வி : முஸ்லிம்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக் கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும். மு. ஷேக்மைதீன், தென்காசி. பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் …

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும் Read More

இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்?

தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில்  சில பிரச்னைகளில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ? ஆர். அஹ்மத் தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்தபடி சரியாகச் செய்தால் உள்ளத்தில் உள்ள …

இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்? Read More

விதியை அல்லாஹ் மாற்றுவானா?

விதியை பற்றி நபி  (ஸல்) அவர்கள் கூறும் போது,  அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் நீர் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கின்ற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று. அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூடக் காய்ந்துவிட்டது என்றார்கள். (புகாரி )

விதியை அல்லாஹ் மாற்றுவானா? Read More

விதியை வெல்ல முடியுமா?

விதி பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒரு ஹதீஸ் நான் கேள்விப்பட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொன்னார்கள், ஆனால் சில …

விதியை வெல்ல முடியுமா? Read More

எல்லாமே விதிப்படிதான் நடக்கிறதா?

எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றால் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படி தானே நடக்கின்றது. ஒருவன் தீமை செய்வதும், நன்மை செய்வதும் அல்லாஹ்வின் விருப்பப்படி தானே நடக்கிறது. அல்லாஹ் விதித்த விதிபடித்தான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் சொர்க்கம் செல்வதும், நரகம் செல்வதும் …

எல்லாமே விதிப்படிதான் நடக்கிறதா? Read More

திருமணம் விதிப்படி தான் நடக்கிறதா?

திருமணம் இறைவனால் உறுதி செய்யப்பட்டதா? அல்லது மனிதனால் ஏற்படுத்திக் கொள்ளும் உறவா? நாம் திருமணம் முடிக்கப் போகும் பெண் யார் என்று முன்கூட்டியே இறைவனால் தீர்மானிக்கப்பட்டு இருக்குமா? அப்படியெனில் காதலும் விருப்பமும் தேவை இல்லாத ஒன்றுதானே? ஒரு பெண்ணுக்கு திருமணம் தடைப்பட்டால் …

திருமணம் விதிப்படி தான் நடக்கிறதா? Read More