இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா? அப்துந்நாஸிர் பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர். தொழுகையின் …

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா? Read More

இமாமை முந்தினால் என்ன தண்டனை?

தொழுகையில் இமாமை முந்தினால் அவரது தலை கழுதையின் தலையாக மாறிவிடும் என்று ஹதீஸ் இருப்பதாகக் கூறுகிறார்களே அது உண்மையா? சாம் ஃபாரூக் பதில் : தொழுகையில் இமாமைப் பின்தொடர்ந்து தொழுபவர் இமாமுக்கு முன் ருகூவு சுஜூது போன்ற காரியங்களை முந்திக்கொண்டு செய்தால் …

இமாமை முந்தினால் என்ன தண்டனை? Read More

தொழும்போது பேசிவிட்டால்…?

நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா? ஆதாரத்துடன் விளக்கவும். எஸ். ஜெஹபர் …

தொழும்போது பேசிவிட்டால்…? Read More

தொழுகையில் பார்வை எங்கே இருக்க வேண்டும்?

தொழுகையில் நெற்றி படும் இடத்தில் பார்வை இருந்தால் தான் தொழுகை கூடுமா? அத்தஹியாத்தின் தொடக்கத்தில் பார்வை விரலின் மீது இருக்க வேண்டுமா? அல்லது நெற்றி படும் இடத்தில் இருக்க வேண்டுமா? எஸ். அப்துர்ரஷீது, கொளச்சல்  

தொழுகையில் பார்வை எங்கே இருக்க வேண்டும்? Read More

மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா?

தொழுகையில் ஸஜ்தாவில் இருந்து எழும் போது சிலர் இரண்டு கைகளையும் மாவு பிசைவது போல் வைத்து ஊன்றி எழுவதைக் காண்கிறோம். இது தான் நபிவழி எனவும் அவர்கள் சாதிக்கின்றனர். இது சரியா? இதற்கு ஆதாரம் உண்டா?

மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா? Read More

உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?

நான் ஒரு முறை பள்ளியில் உருவம் வரைந்த சட்டையை அணிந்து தொழுதேன். அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு உருவம் அணிந்து தொழக் கூடாது என்றார்கள். இதனைப் பற்றி விளக்கம் தரவும். உருவம் அணிந்த ஆடை அணிந்து தொழலாமா? ஷாஹுல்.

உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா? Read More

காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா?

தொழுகையில் வரிசையில் நிற்கும் போது ஒருவருடைய பாதமும், அருகில் நிற்பவரின் பாதமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் நிற்க வேண்டுமா? கே.எஸ்.சுக்ருல்லாஹ்

காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா? Read More

தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா? பதில் : தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். குர்ஆன் என்பது அரபுமொழியில் இறைவன் கூறிய வார்த்தைகளாகும்.

தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா? Read More

சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா?

சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா? பதில் : மலம், ஜலம், காற்று ஆகியவற்றை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது. இவற்றை வெளியேற்றி நிதானமான பின்பே தொழ வேண்டும்.

சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா? Read More