அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?

அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை? ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? ஷமீம் பதில் : திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் …

அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை? Read More

உறுப்பினர் படிவத்தில் உறுதிமொழி சரியா?

உறுப்பினர் படிவத்தில் உறுதிமொழி சரியா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர யாரிடமும் பைஅத் எனும் உறுதி மொழி எடுக்கக் கூடாது என்று இருக்க நம் ஜமாத்தில் மட்டும் உறுப்பினர் படிவத்தில் குர்ஆன்,  ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று ஒப்பம் …

உறுப்பினர் படிவத்தில் உறுதிமொழி சரியா? Read More

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா?

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா? அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவானா? அவர்களுக்கு வஹீ வருமா? என்று என்று பீஜே அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற சேப்பாக்கம் பொதுக் கூட்டத்தில் பீஜே கேள்வி எழுப்பினார். இதை கட் பண்ணி போட்டு …

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா? Read More

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா?

மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே? இப்படிக் கூறுபவர்களும், பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினரும் 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க …

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா? Read More

இரகசிய ஞானம் உண்டா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் …

இரகசிய ஞானம் உண்டா? Read More

தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தான் என்பது சரியா?

"தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்றார்கள் நபிகள் நாயகம்" என்று சூபி கொள்கையை கொண்டவர்கள் கூறுகிறார்கள். இது "அஹம் பிரம்மாஸ்மி" "நான் கடவுள்" என்று கூறும் பிறமதக் கொள்கை போல் உள்ளது. இப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதாவது உள்ளதா? …

தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தான் என்பது சரியா? Read More