மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா?

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கிய போது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் …

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? Read More

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்!

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்! இஸ்மாயீல் சலபி என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். குளோனிங் பற்றி பீஜே அவர்கள் தமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அளித்த விளக்கத்தை அதில் விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனம் முற்றிலும் அறியாமையின் …

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்! Read More

தூதர் மற்றும் நபி இரண்டும் வேறுபட்டவையா?

தூதர் மற்றும் நபி இரண்டும் வேறுபட்டவையா? வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்கின்றேன் என்று இறைவன் கூறுகின்றான். இதை ஆதாரமாகக் கொண்டு வேதம் என்பது குர்ஆனைக் குறிக்கும் என்றும், ஞானம் என்பது நபிகள நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தைக் குறிக்கும் என்றும் வாதிடுகிறிர்கள். இரண்டும் …

தூதர் மற்றும் நபி இரண்டும் வேறுபட்டவையா? Read More

பாபரி மஸ்ஜிதைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்?

பாபரி மஸ்ஜிதைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்? கேள்வி: இறைவன் தனது ஆலயமான கஅபாவை அழிக்க வந்தவர்களைச் சிறு பறவைகள் மூலம் அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கினான் என்கிறீர்கள். ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இது போன்ற நிகழ்வுகள் ஏன் …

பாபரி மஸ்ஜிதைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்? Read More

கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?

கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா? கேள்வி : மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233-வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து …

கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா? Read More

சிந்திப்பது இதயமா? மூளையா?

சிந்திப்பது இதயமா? மூளையா? கேள்வி: இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள் என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் …

சிந்திப்பது இதயமா? மூளையா? Read More

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டு, விட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை, ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்? என்று பிற மத நண்பர்கள் கேட்கிறார். – …

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? Read More

அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் கொடுப்பது சரியா?

அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் கொடுப்பது சரியா? ? 33:72 வசனத்திற்கு அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் அளித்துள்ளீர்கள். ஆனால் ஜின்களுக்கும் பகுத்தறிவு உள்ளதாக குர்ஆன் வசனங்கள் மூலம் அறிகின்றோம். ஆனால் மேற்கண்ட வசனத்தில் மனிதன் …

அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் கொடுப்பது சரியா? Read More

தடை செய்யப்பட்ட உயிர் எது?

தடை செய்யப்பட்ட உயிர் எது? ? 25:68 வசனத்தில், அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி கொல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட உயிர் எது? விளக்கவும். எஸ்.எம். இல்யாஸ்,. திருமங்கலக்குடி பதில் ! கொலை செய்யக் …

தடை செய்யப்பட்ட உயிர் எது? Read More

மகாமு இப்ராஹீம் சொர்க்கத்துக் கல்லா?

ஆதாரமற்ற செய்தியைக் கூறும் உமர் ஷரீப் : நிரூபிக்க பகிரங்க அறைகூவல்! மகாமு இப்ராஹீம் என்றால் என்பது குறித்து சகோதரர் பீஜே அவர்கள் தனது திருக்குர்ஆன் விளக்க உரையின் 35 வது குறிப்பில் கீழ்க்கண்டவாறு விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கம் கட்டுரையின் கீழே …

மகாமு இப்ராஹீம் சொர்க்கத்துக் கல்லா? Read More