குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

ஆக்கம்: மௌலவி அப்துந்நாசர் எம்.ஐ.எஸ்.சி. பர்மாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள்  பர்மிய இராணுவத்தினாலும், பவுத்த தீவிரவாதக் குழுக்களாலும் மிகப் பெரும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டிலிருந்து …

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை Read More

தொழுகையில் அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?

தொழுகையில் அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? பதில் : தொழுகையில் கேட்கும் துஆக்கள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்று அதிகமானவர்கள் கூறுகின்றனர். தொழுகையில் கேட்கப்படும் துஆக்கள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் …

தொழுகையில் அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? Read More

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? அக்பர் மைதீன். பதில்: ஜனாஸாத் தொழுகையில் இரண்டு ஸலாம் கொடுப்பதே நபிவழியாகும்.

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? Read More

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை?

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை? ஹமீத், குவைத். பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்வது தான் நபிவழி என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். 3+3 தக்பீர் சொல்வதற்கு தக்க ஆதாரம் இல்லை எனவும் கூறி வருகிறோம். 3+3 தக்பீர்கள் சொல்வதற்கு …

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை? Read More

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா?

பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) …

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா? Read More

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?

பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம்கள் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா? என். ஜாஹிர் ஹுசைன், புரைதா. பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் …

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா? Read More

வித்ரில் கைகளை உயர்த்துதல்

ஹனபி மத்ஹபினர் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்தி பின்பு கட்டிக் கொண்டு குனூத் ஓதுகின்றார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளதா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கரப்பள்ளி வித்ரு தொழுகையில் ருகூவுக்கு முன்பாகவோ, அல்லது ருகூவுக்குப் …

வித்ரில் கைகளை உயர்த்துதல் Read More

வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது கைகளை உயர்த்த வேண்டுமா?

வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது கைகளை உயர்த்த வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் …

வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது கைகளை உயர்த்த வேண்டுமா? Read More

பெண்கள் லுஹர் அஸர் தொழுகைகளில் சப்தமாக ஓதுவது ஏன்?

பெண்கள் ஜமாஅத்தாகத் தொழும் போது இகாமத் சொல்லாமலும், லுஹர் அஸர் நேர தொழுகைகளை சப்தத்துடன் ஓதியும் தொழுகிறார்கள். இது சரியா? அலாவுதீன். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர், அஸர் ஆகிய இரு தொழுகைகளின் நான்கு ரக்அத்களிலும் சப்தமில்லாமல் …

பெண்கள் லுஹர் அஸர் தொழுகைகளில் சப்தமாக ஓதுவது ஏன்? Read More

கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா?

ஃபர்ளான தொழுகையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழலாமா? தொழலாம் என்றால் அவர்கள் எவ்வாறு நிற்க வேண்டும்? ஜெ.ஹிதாயதுல்லாஹ் பதில்: கடமையான தொழுகைகளை ஆண்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றுவது அவசியம். பள்ளியில் ஜமாஅத்தாக தொழாமல் வீட்டில் தொழுவதை அனுமதிக்கும் காரணங்கள் இருக்கும் போது …

கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா? Read More