பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? கேள்வி : பாங்கு சப்தம் காதில் விழுந்தால் குருடராக இருந்தால் கூட பள்ளியை நோக்கி வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அப்படியானால் பெண்களும் பள்ளிக்குச் சென்று தான் …

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? Read More

குடிப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன்

ஏகத்துவம் நவம்பர் 2007 குடிப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன் மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் …

குடிப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன் Read More

விஞ்ஞான ஆடிப்படையில் பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதே!

ஏகத்துவம் நவம்பர் 2007 விஞ்ஞான ஆடிப்படையில் பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதே! ஒரு சில இடங்களைத் தவிர இந்தியா முழுவதும் கடந்த 14.10.07 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. ரமளானின் 30ஆம் இரவு மேக மூட்டத்தின் காரணமாக பிறை தென்படாததால் …

விஞ்ஞான ஆடிப்படையில் பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதே! Read More

பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும்

ஏகத்துவம் நவம்பர் 2007 பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும் எம். ஷம்சுல்லுஹா ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர். பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேüக்கைகளும் …

பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும் Read More

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஏகத்துவம் நவம்பர் 2007 ஆறு நோன்பு ஆதாரமற்றதா? – மறு ஆய்வு பி. ஜைனுல் ஆபிதீன் "யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என்று …

ஆறு நோன்பு ஆதாரமற்றதா? Read More

புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான்

ஏகத்துவம் நவம்பர் 2007 புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான் "ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) …

புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான் Read More

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

ஏகத்துவம் 2007 அக்டோபர் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இந்த ஆண்டு ரமளான் மாதம் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களை உள்ளடக்கி வந்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் இதழை, ரமளான் சிறப்பிதழாக "இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்’ என்ற தலைப்பில் …

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் Read More

இறைப் பாதையும் சிறைப் பயணமும்

ஏகத்துவம் செப்டம்பர் 2007 இறைப் பாதையும் சிறைப் பயணமும் எம். ஷம்சுல்லுஹா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடத்தில் போதிக்கும் போது, இறை மறுப்பாளர்கள் மூன்று விதமான சதித் திட்டங்களைத் தீட்டினர். (முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் …

இறைப் பாதையும் சிறைப் பயணமும் Read More

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

ஏகத்துவம் செப்டம்பர் 2007 குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள் கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர் இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் …

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள் Read More

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்

ஏகத்துவம் செப்டம்பர் 2007 இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் …

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் Read More