வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா?

  நான் வங்கியில் பிக்ஸட் டெப்பாஸிட் செய்தேன். அதில் கிடைக்கும் வட்டி ஹராம் என்று தெரிய வந்ததும் தனியாக ஒரு அக்கவுண்ட் திறந்து அந்த வட்டியைப் போட்டு வருகின்றோம். உதவி கேட்பவர்களுக்கு அதிலிருந்து உதவி வருகின்றோம். இதனால் நன்மை கிடைக்காது என்பது …

வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா? Read More

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா?

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா? உறவினர்கள் தேவையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனல் சிலர் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறுகின்றார்கள். விளக்கவும். இஸ்மாயீல் ஷெரீப், பெரம்பூர் பதில் :  இஸ்லாமிய அரசாக இருந்தால் அரசாங்கமே ஜகாத்தை வசூலித்து விநியோகிக்கும் என்பதால் அப்போது இந்தக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. …

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா? Read More

குர்ஆனை உருது உச்சரிப்பில் ஓதலாமா?

நாங்கள் உருதைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். நாங்கள் அரபி ஓதும் பொழுது,ஹ ங் ந ஆகிய மூன்று எழுத்துக்களையும் ழ உச்சரிப்பில் ஓதி வருகின்றோம். இவ்வாறு ஓதுவது சரியா?   ஏ. பல்கீஸ் பானு, அஷ்ரபுத்தீன், பண்டாரவாடை பதில் :  குர்ஆன் வசனங்களை ஓதும் போது …

குர்ஆனை உருது உச்சரிப்பில் ஓதலாமா? Read More

ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்?

அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும்,  ஜிப்ரீலுக்கும்,மீகாயிலுக்கும் யார் எதிரியாக இருக்கின்றார்களோ அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கின்றான் என்று அல்குர்ஆன் 2:98 வசனத்தில்,வானவர்கள் என்று கூறி விட்டு பின்பு ஜிப்ரீல், மீகாயீல் என்று அல்லாஹ் தனியாகக் குறிப்பிடுகின்றான். ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட …

ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? Read More

இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா?

குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை முழுமையாக பாலூட்டும் படி இறைவன் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். அப்படியானால் இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா? இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பாலூட்டுவது ஹராமாகுமா? பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம்

இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா? Read More

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்?

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கம் என்று சொல்லப்பட்ட நபித்தோழரின் இந்தச் செய்கை மூலம் பித்அத் என்பது கடுமையான குற்றம் இல்லை, சாதாரண பாவம் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஜே. அப்துல் …

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? Read More

தடைகளைத் தாண்டி நடைபோடும் தவ்ஹீத் ஜமாஅத்

ஏகத்துவம், ஜனவரி 2005 இதழில் வெளிவந்த கட்டுரை தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தடைகள் என்பது புதியவை அல்ல! அந்தத் தடைகள் சமுதாய ரீதியாக இருப்பினும் சரி! அல்லது ஆட்சியாளர்கள் மூலம் ஏற்படுத்தப்படும் தடைகளானாலும் சரி! அவற்றையெல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் தகர்த்தெறிந்து கொண்டு …

தடைகளைத் தாண்டி நடைபோடும் தவ்ஹீத் ஜமாஅத் Read More
குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள் – ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள் ஏகத்துவம்,ஜனவரி 2005 இதழில் வெளிவந்த கட்டுரை இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் ஃபித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது …

குர்பானியின் சட்டங்கள் – ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள் Read More