குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா?

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா? பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம்   பதில் :  சிறு குழந்தைகளின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும் என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது.

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா? Read More

தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? 

ஒரு தவ்ஹீதுவாதி ஓரளவு வசதி படைத்தவர். அவர் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? அல்லது ஏழையைத் திருமணம் செய்ய வேண்டுமா? மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்கின்றார். என்றாலும் பெண் வீட்டில் பெண்ணுக்கு அதிகம் நகை போடுகின்றார்கள். இது சரியா? எம்.எஸ். அலாவுதீன், துபை

தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா?  Read More

என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா?

நான் பெண் வீட்டில் வரதட்சணை வாங்கவில்லை. ஆனால் பெண்ணின் தாயார்,என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்று கூறுகின்றார்கள். இதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? கீழத்தெரு ஹபீப் ரஹ்மான், துபை பதில் :  ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர் அன்பளிப்பாக எதையும் …

என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா? Read More

பெண் வீட்டாரிடம் கடன் வாங்கித் திருமணம் செய்வது சரியா?

சில ஆண்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்கின்றார்கள். ஆனால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை என்று கேட்டு வாங்காமல் "ஒரு லட்சம்,இரண்டு லட்சம் கடனாகத் தாருங்கள், திருமணத்தின் பின்பு திருப்பித் தருகின்றேன்''என்று கேட்டு வாங்கிக் கொள்கின்றார்கள். அதைத் திரும்பச் செலுத்துகின்றார்களா,இல்லையா என்பது வேறு விஷயம். …

பெண் வீட்டாரிடம் கடன் வாங்கித் திருமணம் செய்வது சரியா? Read More

ஸஃபர் மாதம் பீடையா?

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர்  மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள். இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. …

ஸஃபர் மாதம் பீடையா? Read More

இது கொடி தூக்கும் கழகமல்ல! கொள்கை காக்கும் காப்பகம்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நான்காவது செயற்குழு பிப்ரவரி 6 அன்று விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஓராண்டு கழியாத, ஒரு வயது கூட நிறையாத பத்து மாதக் குழந்தை என்றாலும் பாராளும் பேரமைப்புகளின் செயற்குழுக்களை விஞ்சும் விதமாக அது அனுபவ முதிர்ச்சியைக் கொண்டிருந்தது.

இது கொடி தூக்கும் கழகமல்ல! கொள்கை காக்கும் காப்பகம் Read More

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?

ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா? என்பதில் அறிஞர்களிடையே இரண்டு கருத்து நிலவுகின்றது. எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? Read More

சவூதி பிறையும் சமுதாயப் பிரிவினையும்

நோன்பையும் பெருநாளையும் எவ்வாறு முடிவு செய்வது என்பதில் நமக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்பது நமது நிலை. இதற்கான சான்றுகளை அல்முபீனில் இரண்டு சிறப்பிதழ்கள் …

சவூதி பிறையும் சமுதாயப் பிரிவினையும் Read More

36:13,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர் அவர்கள் இதை மறுக்கின்றார்கள். எனவே இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் …

36:13,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? Read More

கன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

கன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடரலாமா? ஷர்மிளா பர்வீன் பதில் :  பெண்கள் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. கன்னிப் பெண்களுக்கும் இதே சட்டம் தான். மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடர முடியாது. ஏனெனில் …

கன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? Read More