மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா?

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கிய போது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் …

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? Read More

ரிசானா விவகாரம் : கலைஞரின் வாதம் சரியா?

ரிசானா விவகாரம் : கலைஞரின் வாதம் சரியா? இலங்கைப் பெண் ரிசானாவிற்கு சவூதி அரசு மரண தண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் …

ரிசானா விவகாரம் : கலைஞரின் வாதம் சரியா? Read More

மனத்துணிவு பெற என்ன செய்வது?

மனத்துணிவு பெற என்ன செய்வது? சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா? அல்லது என் தவறா? முஹம்மத் இஸ்ஹாக் பதில்: நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு …

மனத்துணிவு பெற என்ன செய்வது? Read More

அன்பளிப்புகளை தவ்ஹீத் ஜமாஅத் பெற மறுப்பது ஏன்?

அன்பளிப்புகளை தவ்ஹீத் ஜமாஅத் பெற மறுப்பது ஏன்? நியூஸ் செவன் சேனலில் தந்த அன்பளிப்பை பீஜே பெற்றுக் கொண்டது சரியா? மற்றவர்கள் அன்பளிப்பு பெறக்கூடாது என்று கூறிவிட்டு பீஜேக்கு மட்டும் தனி நியாயமா? இப்படி ஒரு கேள்வி முகநூலில் பரப்பப்படுகிறது. நிகழ்ச்சி …

அன்பளிப்புகளை தவ்ஹீத் ஜமாஅத் பெற மறுப்பது ஏன்? Read More

சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் சரியானதா?

சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் சரியானதா? வழிகேடர்களுக்குப் பதில் சூனியத்தை உண்மையென்று நம்புபவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை சூனிய நம்பிக்கை பித்தலாட்டம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக நாம் …

சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் சரியானதா? Read More

மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன?

மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன? தப்லீக் இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். தப்லீகைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் கேட்காமல் மக்கள் தாமாக முன்வந்து தருவதை வைத்து தவ்ஹீத் …

மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன? Read More

நபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா?

நபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன? இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே? இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே? நிஸாருத்தீன் திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல …

நபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா? Read More

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்?

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்? கேள்வி: ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே? ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை பதில்: …

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்? Read More

இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்?

இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்? கேள்வி: கீழ்க்காணும் துஆவில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் வாக்களித்ததை நபிகள் நாயகத்துக்கு வழங்குமாறு துஆ செய்கிறோம். அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு …

இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்? Read More

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? …

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? Read More