இறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி?

இறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட நபிமார்கள் …

இறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி? Read More

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா?

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா? அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவானா? அவர்களுக்கு வஹீ வருமா? என்று என்று பீஜே அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற சேப்பாக்கம் பொதுக் கூட்டத்தில் பீஜே கேள்வி எழுப்பினார். இதை கட் பண்ணி போட்டு …

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா? Read More

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்!

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்! முக நூலிலும் வாட்சப் குழுமத்திலும் கபரு வணங்கிகள் கப்ரு வணங்க ஆதாரம் உள்ளது எனக் கூறி சில பொய்களை ஹதீஸ் என்ற பெயரால் பரப்பி வருகின்றனர். அவை எந்த அளவுக்கு மடமையின் தொகுப்பாக உள்ளது …

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்! Read More

ஜியாரத் என்றால் என்ன?

ஜியாரத் என்றால் என்ன? சம்சுதீன் பதில் : ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் …

ஜியாரத் என்றால் என்ன? Read More

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா?

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா? செய்யத் மஸ்வூத் பதில் : கப்ருக்கு மேல் பள்ளிவாசல் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 437حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ …

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா? Read More

எனக்காக துஆச் செய்யுங்கள் எனக் கேட்கலாமா?

எனக்காக துஆச் செய்யுங்கள் எனக்கேட்கலாமா? கேள்வி: எனக்காக  துஆச் செய்யுங்கள்" என்று நாம் பிறரிடம் சொல்கிறோம். இது ஒரு வகையில் யோசிக்கும் போது அல்லாஹ்விற்கு இணைவைப்பது போல தெரிகிறதே?  இவ்வாறு சொல்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) …

எனக்காக துஆச் செய்யுங்கள் எனக் கேட்கலாமா? Read More

இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா?

கேள்வி: 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இரவு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட சகோதரர்களின் ஞாபகார்த்தமாக எமது ஊரின் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒரு நினைவுத்தூபி எழுப்பப்பட்டு வருகின்றது. …

இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா? Read More

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா?

மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே அதிகமான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த …

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா? Read More

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியாது

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா? ஹூசைன் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான். ஒருவர் இறைநேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் …

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியாது Read More

ஒருவரை இறை நேசர் என்று சொல்லக் கூடாதா?

ஒருவரை இறைநேசர் என்று நாம் சொல்லவே கூடாது என்று கருதக் கூடாது. இறைநேசர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் அல்லாஹ் யாரை இறைநேசர்கள் என்று சொன்னானோ அவர்களை நல்லடியார்கள் என்று நாம் சொல்லலாம். சொல்லியாக வேண்டும்.

ஒருவரை இறை நேசர் என்று சொல்லக் கூடாதா? Read More