சாப்பிட்டு முடித்தவுடன் ஓதும் துஆ, பருகிய பின் ஓதும் துஆ

சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ اَلْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(B]ன் முபா(B]ர(க்)கன் பீ[F]ஹி ஃகைர மக்பி[F]ய்யின் வலா முவத்தஇன் வலா …

சாப்பிட்டு முடித்தவுடன் ஓதும் துஆ, பருகிய பின் ஓதும் துஆ Read More

ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா

ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா அப்துந்நாஸிர் ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் …

ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா Read More

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும் எம்.ஐ.சுலைமான் வணக்கங்களில் மிக முக்கியமானதும், வணக்கங்களில் மிக அடிப்படையானதும் துஆ எனும் பிரார்த்தனையாகும். அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய எஜமானன். அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகளே, அவனுடைய அடிமைகளே என்ற ஓரிறைக் கொள்கைக்கு …

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும் Read More

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல் எம்.ஐ. சுலைமான் ஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. தூய்மையான இந்த வணக்கத்தைp பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் …

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல் Read More

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது! இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன? நாங்கள் அல்லாஹ்வுக்கே …

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி Read More

துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா?

துன்பங்கள் நீங்கள் அனைவரும் நோன்பு நோற்கலாமா? எதிரிகளால் கொடியவர்களா முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். அது தான் குனூத் நாஸிலா ஓதுதல் இது பற்றிய விபரத்தைக் கீழே …

துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா? Read More

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா?

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் …

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? Read More

அல்லாஹ்விடம் கையேந்தும் முறை என்ன?

அல்லாஹ்விடம் கையேந்தும் முறை என்ன? துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன? அப்துல் முக்ஸித் பதில் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பலநேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். 932 …

அல்லாஹ்விடம் கையேந்தும் முறை என்ன? Read More

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மத் ஹஸ்ஸான் பதில் ஷாபி. மாலிகி மத்ஹப் நூல்களில் இது சுன்னத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. فتح المعين بشرح قرة العين بمهمات الدين قال شيخنا: ولا يبعد ندب …

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? Read More