ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா?

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா? தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக …

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா? Read More

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன? இப்னு ஜமீலா, முகவை. கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர். ஆனால் …

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? Read More

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா? அபூஸாலிஹ், லெப்பைக்குடிக்காடு. பதில் : பிரார்த்தனைகள் இரு வகைகளில் உள்ளன. சாதாரண நேரத்தில் பல்வேறு தேவைகளுக்காகக் கேட்கும் பிரார்த்தனை முதல் வகை. உயிர் போய்விடும் என்ற நெருக்கடியான நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை மற்றொரு வகை. முதல் வகையான …

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா? Read More

ரஹ், அலை, ஸல், ரலி என்றால் என்ன?

ரஹ், அலை, ஸல், ரலி என்றால் என்ன? கேள்வி: முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது? – தஸ்லீம், சென்னை. …

ரஹ், அலை, ஸல், ரலி என்றால் என்ன? Read More

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா?

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? இஸ்மாயீல் ஷெரீப், சென்னை – 11 உட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும், எழுந்திருக்கும் …

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? Read More

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? ஃபஸ்லான், இங்கிலாந்து பதில் : முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் பகுதிகளில் அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அன்பைப் …

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? Read More

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா?

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா? ஹிதாயதுல்லாஹ் பதில் : சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல. ரிங்டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் …

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா? Read More

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டால் தக்பீர் சொல்லமாமா

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? பெரு நாள் தினத்தில் சொல்லும் தக்பீரை சப்தமாகச் சொல்ல்லாமா? பதில் : மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும், உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் அல்லாஹு அகபர் என்று சப்தமாகக் கூறலாம். صحيح …

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டால் தக்பீர் சொல்லமாமா Read More

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா?

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா? கடிதம் எழுதும் போது நாம் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று ஆரம்பிக்கிறோம். ஆனால் இவ்வாறு எழுதுவது கூடாது. முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.இது சரியா? பதில் : …

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா? Read More

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்?

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்? சிலர் பேச்சுகளை முடிக்கும் போதும் ஜஸாக்கல்லாஹூ கைர் என்கிறார்களே? அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா? காதிர் பதில் : ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது …

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்? Read More