இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை?

இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை? காஜா மைதீன். பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும், அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற …

இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை? Read More

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா?

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா? கேள்வி : கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா? ஹபீபுர்ரஹ்மான் பதில் : கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை …

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா? Read More

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா? M.H.M.நிம்சாத். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் …

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா Read More

காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா?

காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா? காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது பத்து முறை ஸலவாத் ஓதினால் ஷபாஅத் கிடைக்கும் என்று பயான் ஒன்றில் ஒருவர் சொன்னார். இது சரியான ஹதீஸா? ஆர்.என். பதில் : காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது …

காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா? Read More

பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா?

பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா? சாப்பிடும் முன்பு பிஸ்மில்லாஹ் மட்டும் சொன்னால் போதுமா? அல்லது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாகச் சொல்ல வேண்டுமா? அப்துல் பாசித். பதில்: திருக்குர்ஆனைத் துவக்குவதற்கு அல்லாஹ் கற்றுத்தந்த படி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று …

பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா? Read More

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? தமீம் பதில் : நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல …

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? Read More

கூட்டு துஆ கூடுமா?

கூட்டு துஆ கூடாது கடமையான தொழுகைகளுக்குப் பிறகும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் உள்ளது. இது கூட்டு துஆ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வழிமுறைக்கு திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் எந்த ஆதாரமும் இல்லை. உங்கள் …

கூட்டு துஆ கூடுமா? Read More

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா?

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? கேள்வி: கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் இது பிறமதத்தினரின் வழிபாட்டு முறையாக உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். பதில்: கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் …

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? Read More

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா?

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைக் கூற கேட்கும் போது முழு ஸலவாத் கூற வேண்டுமா? அல்லது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் என்று கூறினால் போதுமா? விளக்கம் தரவும். அப்துல் ஸலாம். தொழுகையில் …

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா? Read More

மன்ஸில் துஆ ஓதலாமா?

மன்ஸில் துஆ ஓதலாமா? எவ்வாறு துஆ கேட்பது? அதாவது நபிகள் நாயகம் காட்டித் தந்த வழி என்ன? அல்லாஹ் எவ்வாறு துஆ கேட்கும்படி சொல்லியிருக்கிறான். பூரணமான விளக்கம் தரவும். காரணம் நான் மன்ஸில் கிதாபைப் பார்த்தேன். குறிப்பிட்ட சூராவை இத்தனை தடவை ஓதினால் …

மன்ஸில் துஆ ஓதலாமா? Read More