ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்?

அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும்,  ஜிப்ரீலுக்கும்,மீகாயிலுக்கும் யார் எதிரியாக இருக்கின்றார்களோ அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கின்றான் என்று அல்குர்ஆன் 2:98 வசனத்தில்,வானவர்கள் என்று கூறி விட்டு பின்பு ஜிப்ரீல், மீகாயீல் என்று அல்லாஹ் தனியாகக் குறிப்பிடுகின்றான். ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட …

ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? Read More

வானவர்களை நாம் பார்க்க முடியுமா?

சில அறிஞர்கள் பயான் செய்யும் நிகழ்ச்சிகளில் வானவர்கள் வந்து கலந்து கொள்வதாகக் கூறி ஒரு வீடியோவையும் பரப்பி வருகின்றனர். இது உண்மையா? வானவர்களை நாம் காண முடியுமா?

வானவர்களை நாம் பார்க்க முடியுமா? Read More

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?

உருவப்படமும்,  நாயும்  உள்ள  வீட்டிற்கு  வானவர்கள்  வரமாட்டார்கள்  என்றால்  இவை உள்ள  வீட்டிற்கு  உயிரைக்  கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா? அப்துல் கஃபூர்

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா? Read More

நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா

இரண்டு வானவர்கள் இருப்பதாகவும் ஒருவர் தோள் புஜத்தில் அவர்கள் அமர்ந்திருப்பதாகவும் அவர்களில் ஒருவர் நன்மையைப் பதிவு செய்வதாகவும் மற்றவர் தீமையைப் பதிவு செய்வதாகவும் கூறுகின்றனர். இது உண்மையா அப்துல் அலீம்

நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா Read More