நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? தமீம் பதில் : நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல …

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? Read More

மன்ஸில் துஆ ஓதலாமா?

மன்ஸில் துஆ ஓதலாமா? எவ்வாறு துஆ கேட்பது? அதாவது நபிகள் நாயகம் காட்டித் தந்த வழி என்ன? அல்லாஹ் எவ்வாறு துஆ கேட்கும்படி சொல்லியிருக்கிறான். பூரணமான விளக்கம் தரவும். காரணம் நான் மன்ஸில் கிதாபைப் பார்த்தேன். குறிப்பிட்ட சூராவை இத்தனை தடவை ஓதினால் …

மன்ஸில் துஆ ஓதலாமா? Read More

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா?

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா? கேள்வி : உளூவின்றி குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? பதில் : உளூ இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனைத் தொடலாமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். …

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா? Read More

நபியின் கப்ருக்குச் சென்றால் என்ன ஓதவேண்டும்?

நபியின் கப்ருக்குச் சென்றால் என்ன ஓதவேண்டும்? சதகத்துல்லாஹ். பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் செல்லும்போது கூறிக் …

நபியின் கப்ருக்குச் சென்றால் என்ன ஓதவேண்டும்? Read More

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா?

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா? பதில் : திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம். இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் …

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா? Read More

எனக்காக துஆச் செய்யுங்கள் எனக் கேட்கலாமா?

எனக்காக துஆச் செய்யுங்கள் எனக்கேட்கலாமா? கேள்வி: எனக்காக  துஆச் செய்யுங்கள்" என்று நாம் பிறரிடம் சொல்கிறோம். இது ஒரு வகையில் யோசிக்கும் போது அல்லாஹ்விற்கு இணைவைப்பது போல தெரிகிறதே?  இவ்வாறு சொல்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) …

எனக்காக துஆச் செய்யுங்கள் எனக் கேட்கலாமா? Read More

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன?

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன? இம்ரான் கான். பதில்: திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களில் யாஸீன் என்பதும் ஒரு அத்தியாயம் என்பதால் திருக்குர்ஆனுக்கு உள்ள எல்லா சிறப்புகளும் இந்த அத்தியாயத்துக்கும் உண்டு. சில அத்தியாயங்களின் கூடுதல் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் …

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன? Read More

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா? தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்தது போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது …

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா? Read More

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா?

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா? குஸைமா பதில்: ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைப்பிடித்தால் தான் அம்மொழியைப் பிழையின்றி கையாள்வதாக அமையும். திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்ட வேதமாகும். …

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா? Read More

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா?

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா? பெருநாள் தினத்தில் கூட்டாகவும், சப்தமிட்டும் தக்பீர் கூறலாமா? அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா என்ற தக்பீரை ஓதுவது நபிவழிக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கு காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீகா மகளிர் …

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா? Read More