சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா?

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா? அப்துல் ரஹ்மான் சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும். صحيح مسلم 5420 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ …

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா? Read More

பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா?

பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா? சாப்பிடும் முன்பு பிஸ்மில்லாஹ் மட்டும் சொன்னால் போதுமா? அல்லது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாகச் சொல்ல வேண்டுமா? அப்துல் பாசித். பதில்: திருக்குர்ஆனைத் துவக்குவதற்கு அல்லாஹ் கற்றுத்தந்த படி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று …

பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா? Read More

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…?

கேள்வி : சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் போது பிஸ்மில்லாஹ்வைக் கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி …

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…? Read More