383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்

கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப்பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல் Read More

292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே

இஸ்லாமிய நம்பிக்கையின்படி இறைவன் தேவைகளற்றவன்; அவனுக்கு எந்தப் பொருளையும் நாம் படையல் செய்யத் தேவையில்லை. அப்படியானால் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது ஏன் என்ற கேள்விக்கு இந்த வசனம் (22:37) பதிலளிக்கிறது.

292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே Read More