கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா?

கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா? ஆண்கள் உச்ச நிலை அடையும் போது விந்தை கருவறைக்குள் செலுத்தாமல் வெளியே விடுவது சிசுக்கொலையாகாது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதற்கு மாற்றமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளதே? صحيح مسلم …

கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா? Read More

கருக்கலைப்பு செய்வது குற்றமா?

கருக்கலைப்பு செய்வது குற்றமா? முஹம்மது இன்ஃபாஸ் பதில் : திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது. அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் …

கருக்கலைப்பு செய்வது குற்றமா? Read More