தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்..?

தொழுகையின் போது முன்னால் வைத்துக் கொள்ள வேண்டிய சுத்ரா எனும் தடுப்பு கிடைக்காவிட்டால் ஒரு கோடு போட்டுக் கொண்டால் போதுமா? பள்ளிவாசலில் ஒவ்வொரு வரிசைக்கும் போடப்பட்டுள்ள கோடு சுத்ராவாக ஆகுமா? சப்ரி பதில் : நீங்கள் கூறுவது போன்ற கருத்தில் சில …

தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்..? Read More

தொழுபவருக்கு குறுக்கே செல்லலாமா?

தொழுபவருக்கு குறுக்கே செல்லலாமா? ஃபைசல் பதில் : தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்வது பாவமான காரியம். ஒருவர் தொழுவதற்கு எவ்வளவு இடம் தேவைப்படுமோ அந்த இடத்துக்குள் குறுக்கே செல்வது கூடாது.

தொழுபவருக்கு குறுக்கே செல்லலாமா? Read More

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா?

தொழும் போது முன்னால் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டுமா? அதன் அளவு என்ன? சுக்ருல்லாஹ் பதில் : தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவர் தனக்கு முன் தடுப்பு வைத்துக் …

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா? Read More