நோன்புப் பெருநாள் தர்மத்தின் சட்டங்கள்

ஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா? கேள்வி : ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க …

நோன்புப் பெருநாள் தர்மத்தின் சட்டங்கள் Read More

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்?

ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில் இறைவன் நன்மையை நாடியிருப்பான் என்றாலும் …

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்? Read More

மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா?

மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா? – முஹம்மது இஸ்மாயில் பதில் : ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். صحيح البخاري 1503 – حَدَّثَنَا يَحْيَى بْنُ …

மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா? Read More

பணமாக பித்ரா கொடுக்கலாமா?

ரமலான் மாதம் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திரட்டி விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணமாகத் திரட்டி விநியோகம் செய்வது நபிவழிக்கு முரண் இல்லையா என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர். இதற்குத் தகுந்த விளக்கம் …

பணமாக பித்ரா கொடுக்கலாமா? Read More

தவ்ஹீத் ஜமாஅத்தும், பித்ரா நிதியும்!

ஃபித்ரா வழங்குவதற்காக மக்களிடம் திரட்டும் நிதியில் மீதமான தொகையை ஜகாத் கணக்கில் சேர்த்து விட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இவ்வாறு செய்தால் ஃபித்ரா கொடுத்தவர்களுக்கு ஃபித்ராவின் நன்மை கிடைத்து விடுமா? என்று ஒரு கேள்வி …

தவ்ஹீத் ஜமாஅத்தும், பித்ரா நிதியும்! Read More

பித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா?

கேள்வி: ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப் பெருநாள் …

பித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா? Read More