உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா?

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா? (குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்கள், நம்பகமானவர்கள் என்று கருதப்படும் அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டாலும் அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பது ஹதீஸ்கலையின் விதியாகும். அவ்வாறு அமைந்த ஒரு ஹதீஸை அப்துல் கரீம் எம் ஐ எஸ் சி …

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா? Read More

மதுபானம் அருந்தியவரின் தொழுகை ஏற்கப்படாதா?

மதுபானம் அருந்தியவரின் தொழுகை ஏற்கப்படாதா? மது அருந்தியவரின் நாற்பது நாட்கள் தொழுகை ஏற்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? நூர் பதில் : இது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நஸாயி, முஸ்னத் அஹ்மத் மற்றும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. أخبرنا علي …

மதுபானம் அருந்தியவரின் தொழுகை ஏற்கப்படாதா? Read More

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? அவருக்காக பாவ மன்னிப்பு தேடலாமா? எனது தகப்பனார் தற்கொலை செய்தல் நிரந்தர நரகத்திற்குரியது என தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார். தெரியாமல் செய்த தற்கொலைக்கு நரகம் உண்டா? அவருக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டா? அவருக்கு …

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? Read More

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன?

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன? ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன? பதில் : பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு …

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன? Read More

கருக்கலைப்பு செய்வது குற்றமா?

கருக்கலைப்பு செய்வது குற்றமா? முஹம்மது இன்ஃபாஸ் பதில் : திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது. அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் …

கருக்கலைப்பு செய்வது குற்றமா? Read More

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? பாவமன்னிப்பு கேட்கும்போது பொதுவாகக் கேட்டால் போதுமா? அல்லது ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு தனித்தனியாக பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா? சில பாவங்களில் இருந்து நாம் திருந்திக் கொள்கிறோம். ஆனால் அத்ற்காக நாம் மன்னிப்பு கேட்காமல் இருந்து …

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? Read More

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா?

பிறமதத்தினரின் திருமணங்களிலும், இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா? பதில்: பொதுவாக பிற மதத்தவர்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் விருந்துகளில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறாவிட்டால் …

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா? Read More

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?

ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன? நாளிர். சுயமாக விந்தை வெளியேற்றும் சுய இன்பம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். வழிகெட்ட சலஃபிக் கூட்டத்தையும், மற்றும் சிலரையும் தவிர மற்ற அனைவரிடமும் இது பாவமான செயலாகும். …

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்? Read More

சிறுவர்கள் தற்கொலை செய்தால் நரகமா?

பள்ளிக்கூட மாணவர்கள் சிலர் குறைந்த மதிப்பெண் பெறும்போது தற்கொலை செய்து கொள்கின்றனா். தற்கொலை செய்வது மார்க்கப்படி தப்பு என்று இந்தப் பசங்களுக்குத் தெரியாது தானே? அப்போ இவர்களுக்கு நிரந்தர நரகம் தானா? இரண்டவது கேள்வி தற்கொலை செய்ய தூண்டியவா்கள் மீது பாவமா? …

சிறுவர்கள் தற்கொலை செய்தால் நரகமா? Read More

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா?

கேள்வி: ஒருவர் விபச்சாரக் குற்றத்தின் விபரீதத்தை உணராமல் இளம் வயதில் விபச்சாரம் செய்து விட்டார். இப்போது அதற்காக மனம் வருந்துகிறார். இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லது மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும்? முஹம்மத் ஜஃப்ரீன்

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா? Read More