சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா?

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா? அப்துல் ரஹ்மான் சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும். صحيح مسلم 5420 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ …

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா? Read More

ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா?

ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா? சவூதியில் மக்கள் ரொட்டித் துண்டை குப்பைத் தொட்டியில் போடாமல் அதன் பக்கத்தில் போடுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் வழியில் ஆதாரம் இருக்கின்றதா? செய்யது மஸ்ஊத். பதில் : வீண் விரயம் செய்வது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. …

ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா? Read More

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா?

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா? புதுமனைப் புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா? ஆறாம்பண்ணை அப்துல் காதர்,  அபுதாபி பதில் : புதுமனைப் புகுவிழா என்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் …

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா? Read More

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? முஹம்மத் இர்ஷாத் கான். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் …

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? Read More