ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?

ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்? கேள்வி: சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி …

ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்? Read More

முஸ்லிம்கள் பழமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்?

முஸ்லிம்கள் பழமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்? கேள்வி: முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக் கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் …

முஸ்லிம்கள் பழமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்? Read More

முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்?

முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்? கேள்வி 1 : இஸ்லாம் மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? …

முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்? Read More

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்? கேள்வி: ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது மனித சமுதாயம் ஆதம், ஹவ்வா எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் …

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்? Read More

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? கேள்வி: மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? Molecular Biology வளர்ந்து குளோனிங் மூலம் ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதனை உருவாக்குகிறார்கள். மனிதனின், டி.என்.ஏ. வரிசையை மாற்றியமைத்து ஐன்ஸ்டீன் போன்று அறிவுடைய, ஜஸ்வர்யாராய் போன்ற அழகுடைய மனிதனை உருவாக்க …

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? Read More

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா? கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என …

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா? Read More

தீ மிதிக்க முடியுமா?

தீ மிதிக்க முடியுமா? கேள்வி: இஸ்லாம் உருவ வழிபாடு கூடாது என்று போதிக்கின்றது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், நாங்கள் மாரியம்மனின் அருளினால் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் சாமியை நினைத்து தீ மிதிக்கிறோம். அவ்வாறு உங்களுடைய இறைவனின் அருளினால் அந்த இறைவனை நினைத்துக் …

தீ மிதிக்க முடியுமா? Read More

கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்?

கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்? கேள்வி : மக்கா (கஅபா)வில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்கள். இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்கள் …

கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்? Read More

கஅபாவுக்குள்ளே என்ன இருக்கிறது?

கஅபாவுக்குள்ளே என்ன இருக்கிறது? கேள்வி: நீங்கள் ஹஜ் செய்யும் போது கஅபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஅபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது இந்துக்களின் தெய்வம் என மராட்டிய இந்து நண்பர் …

கஅபாவுக்குள்ளே என்ன இருக்கிறது? Read More

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்? கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் …

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்? Read More