அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?

அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்? கேள்வி: நாம் செய்வதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றும், முழு உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால், ஒருவர் ஒரு குற்றத்தை ஒரு இடத்தில் செய்கிறார், மற்றொருவர் வேறு …

அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்? Read More

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்? கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்? என்று …

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்? Read More

தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்? கேள்வி: அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க தொழு! அறுத்துப் பலியிடு என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி என்று ஒரு பிற மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார். – …

தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்? Read More

இறைவனை அல்லாஹ் என்று அழைப்பதேன்?

இறைவனை அல்லாஹ் என்று அழைப்பதேன்? கேள்வி: இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ் என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? – அபூமுஜாஹிதீன், …

இறைவனை அல்லாஹ் என்று அழைப்பதேன்? Read More

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? கேள்வி: உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை. பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் …

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Read More

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

1 இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? கேள்வி: அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன …

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Read More

ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா?

ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா? ? ஜிஹாத் என்ற உணர்வு மனிதனிடத்தில் (சிறிதளவு கூட) இல்லையென்றால் அவன் முஃமினாக இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அரசாங்கம் தான் போர் செய்ய வேண்டும் என்றால் மனிதனிடத்தில் எவ்வாறு அவ்வுணர்வு …

ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா? Read More

இஸ்லாமை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா?

இஸ்லாமை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா? அ. ஸைஃபுல்லாஹ், புளியங்குடி நல்லறங்கள், தியாகங்கள் மூலம் சொர்க்கம் அடையலாம் என்பது பொதுவானதல்ல. நிபந்தனைக்கு உட்பட்டது. அல்லாஹவை நம்பி அல்லாஹ்வுக்கு எதையும் அல்லாஹ்வுக்கு இணையக்காமல் இருந்தால் மட்டுமே எந்த நல்லறத்துக்கும் மறுமையில் கூலி …

இஸ்லாமை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா? Read More

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை! அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்!

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை! அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்! குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு …

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை! அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்! Read More

அர்த்தமுள்ள இஸ்லாம்

அர்த்தமுள்ள இஸ்லாம் நூலின் பெயர்: அர்த்தமுள்ள இஸ்லாம் ஆசிரியர் P.ஜைனுல் ஆபிதீன் பக்கங்கள் : 48 விலை ரூ. 10.00 மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணையதளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காக யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில …

அர்த்தமுள்ள இஸ்லாம் Read More