மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா?

மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் ரஎனும் பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மார்க்கத்தை அறியாத மக்கள் மவ்லிது ஓதுகின்றனர். மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது. பித்அத் ஆகும்.

மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா? Read More

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா?

மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே? இப்படிக் கூறுபவர்களும், பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினரும் 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க …

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா? Read More

புர்தா ஓதலாமா?

மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர். வாழ்க்கையில் வளம் பெறவும், மனநோய் விலகவும், காணாமல் போன பெருட்கள் கிடைக்கவும், …

புர்தா ஓதலாமா? Read More

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா?

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? இணைவைப்பவர்  பணி புரியும் பள்ளிவாசலில் தொழலாமா? யோகாசனம் கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா? டி.எ.முஹம்மது ரஃபி பதில் : இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாது. இது அல்லாத ஏனைய பாவங்களை …

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? Read More

ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?

ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது? அப்துர் ரஜாக் பதில் : பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.

ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா? Read More

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமைதான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர்.

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா? Read More

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?

நூரீஷாஹ் தரீக்கா எனும் வழிகெட்ட கூட்டத்தினர் அல்லாஹ்வை திக்ரு செய்வது போல் நபிகள் நாயகத்தையும் திக்ரு செய்து மக்களை இணைவைப்பில் தள்ளி வருகின்றனர். இந்த தரீகாவின் ஷைகுகள் எனப்படும் ஷைத்தான்களின் கால்களில் அவர்களின் அடிமைகள் காலில் விழுந்து கும்பிட்டு வருகின்றனர்.

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா? Read More

இணைவைப்பவர்கள் அறுத்ததை உண்ணலாமா?

உள்ளே: அல்லாஹ்வின் பெயரைக் கூறுபவனுக்குரிய தகுதி என்ன? முஸ்லிம்களுக்கு எதில் தயக்கம் இருந்திருக்கும்?: வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு: வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? தர்ஹாக்களில் அறுக்கப்பட்ட பிராணிகள்: படையல் செய்யப்பட்ட உணவுகள் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் …

இணைவைப்பவர்கள் அறுத்ததை உண்ணலாமா? Read More

இணைகற்பிப்பவர்களுக்காக துஆ செய்யலாமா?

என் உறவுப் பெண்கள் சிலர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்களைச் செய்கிறார்கள் நானும் என் மனைவியும் தவ்ஹீத் கொள்கையை இயன்றவரைப் பின்பற்றி வாழ்வதை என் உறவுப் பெண்கள் நன்றாக அறிவார்கள் . அவர்களுக்காக நான் துவா செய்யலாமா?  எந்த மாதுரி துவா …

இணைகற்பிப்பவர்களுக்காக துஆ செய்யலாமா? Read More