புறச்செயல்களைப் பார்த்து இறைநேசர் எனலாமா?

"உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசும், கடுமையான வாதத்திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்." – திருக்குர்ஆன் 2:204

புறச்செயல்களைப் பார்த்து இறைநேசர் எனலாமா? Read More

மார்க்கப்பற்றுள்ளவளை மணந்து கொள்ளச் சொன்னது ஆதாரமாகுமா?

صحيح البخاري 5090   حدثنا  مسدد ، حدثنا  يحيى ، عن  عبيد الله  قال : حدثني  سعيد بن أبي سعيد ، عن  أبيه ، عن  أبي هريرة  رضي الله عنه، عن …

மார்க்கப்பற்றுள்ளவளை மணந்து கொள்ளச் சொன்னது ஆதாரமாகுமா? Read More

இறைநேசம் உள்ளம் சம்மந்தப்பட்டது என்பதால் இறைநேசர்களைக் கண்டறிய முடியாது

ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இறைநேசம் உள்ளம் சம்மந்தப்பட்டது என்பதால் இறைநேசர்களைக் கண்டறிய முடியாது Read More

இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா?

மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். இறைநேசர்கள் என்பதற்கான இந்த இலக்கணத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா? Read More

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது

மரணித்த மகான்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை …

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது Read More

தர்காக்களில் அற்புதம் நடக்கிறதா?

இறந்தவர்களுக்கு ஆற்றல் இல்லை என்றால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? அது எப்படி என்று சிலர் கேட்கின்றனர். தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தர்காக்களில் அற்புதம் நடக்கிறதா? Read More

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா?

சில பெரியார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக சில நூல்களில் எழுதப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர் என்று சிலர் வாதிடுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? …

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? Read More

கனவுகளில் இறந்தவர் வருவது ஆதாரமாகுமா?

மரணித்தவர் என் கனவில் வந்தார்; அதனால் அவர் உயிரோடு உள்ளார் என்பதையும் சமாதி வழிபாடு செய்பவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது …

கனவுகளில் இறந்தவர் வருவது ஆதாரமாகுமா? Read More

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை என்பது ஆதாரமாகுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை மற்றவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை என்பது ஆதாரமாகுமா? Read More