493.பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும்

இவ்வசனங்கள் (4:106, 9:43, 23:118, 48:3, 110:3) முஹம்மது நபி பாவம் செய்தவர் என்று கூறுகின்றன. 3:36 வசனம் இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவர் என்று சொல்கிறது. இவ்விரண்டையும் எடுத்துக் காட்டி முஹம்மது நபியை விட இயேசு சிறந்தவர் என்று சில கிறித்தவர்கள், …

493.பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும் Read More

492. திருக்குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா

திருக்குர்ஆன் ஜிப்ரீலின் சொல் என்ற கருத்து வரும் வகையில் இவ்வசனம் (81:19) அமைந்துள்ளது. இது போன்ற கருத்தில் 2:97, 16:102, 19:64,26:193, 53:5 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன. இதுபோன்ற வசனங்களை எடுத்துக் காட்டி திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை அல்ல. ஜிப்ரீலின் வார்த்தையே …

492. திருக்குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா Read More

491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா?

முந்தைய சமுதாயத்துக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டதாகவும், அந்த வேதங்கள் அன்றைய மக்களிடம் இருந்ததாகவும், திருக்குர்ஆன் அந்த வேதங்களை உண்மைப்படுத்துவதாகவும் இவ்வசனங்கள் (3:4, 3:48, 3:50, 3:65, 3:93, 5:43, 5:44, 5:46, 5:47, 5:66, 5:68, 5:110, 7:157, …

491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா? Read More

490. அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்?

இவ்வசனங்களில் (4:48, 4:116, 4:137, 4:169, 47:34, 63:6) சிலருக்கு மன்னிப்பே இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். தன்னை அளவற்ற அருளாளன் என்று அல்லாஹ் சொல்கிறான். இன்னொரு பக்கம் சிலரை மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறான். இது அளவற்ற அருளாளன் என்பதற்கு …

490. அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்? Read More

489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்?

திருக்குர்ஆன் தெளிவான அரபுமொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) கூறுகின்றன. திருக்குர்ஆனில் பிறமொழிச் சொற்களும் இடம் பெற்று இருக்கும்போது தெளிவான அரபுமொழி என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று …

489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்? Read More

488. இறைவன் உருவமற்றவனா?

திருக்குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், இறைவனின் இலக்கணம் பற்றியும் பேசுகின்றன. அல்லாஹ் உருவமற்றவன் என்பது தான் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்று முஸ்லிமல்லாத மக்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் பலரும் இவ்வாறுதான் நம்புகின்றனர்.

488. இறைவன் உருவமற்றவனா? Read More

487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா?

இவ்வசனங்களில் (6:140, 6:151, 17:31, 60:12, 81:8,9) குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வறுமைக்குப் பயந்தும், பெண்குழந்தை பிறப்பது இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்றைய காட்டுமிராண்டி அரபுகளிடம் இருந்தது. இது கடுமையான குற்றம் என்று இவ்வசனங்கள் மூலம் …

487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா? Read More

486. உயிர்கள் இரு வகை

இவ்வசனத்தில் (39:42) மனிதன் மரணிக்கும்போதும், உறங்கும்போதும் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து 6:60 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மரணிக்கும்போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தூக்கத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பது நமக்குப் …

486. உயிர்கள் இரு வகை Read More

485. தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக?

இவ்வசனங்களில் (2:263, 2:267, 3:97, 3:182, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2) அல்லாஹ் தேவைகளற்றவன் என்று சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் எவ்விதத் தேவைகளுமற்றவன் என்பது இஸ்லாத்தின் …

485. தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக? Read More