நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா? ஜஸாகல்லாஹ் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? முஹம்மத் தரோஜ் பதில்: ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக …

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா? Read More

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா?

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா? பெருநாள் தினத்தில் கூட்டாகவும், சப்தமிட்டும் தக்பீர் கூறலாமா? அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா என்ற தக்பீரை ஓதுவது நபிவழிக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கு காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீகா மகளிர் …

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா? Read More

சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா?

சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா? பதில்: கப்றில் குர்ஆன் ஓதக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 1300حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ …

சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா? Read More

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன?

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன? அப்துல் முக்ஸித் பதில்: கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பல நேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். 932 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ …

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன? Read More

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா?

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் …

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா? Read More

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…?

கேள்வி : சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் போது பிஸ்மில்லாஹ்வைக் கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி …

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…? Read More

நலம் விசாரித்தால் அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஏன்?

நலம் விசாரித்தால் அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஏன்? ஷேக் மைதீன் பதில்: நம் நலனைப் பற்றி யாராவது விசாரித்தால் அவருக்கு அல்ஹம்து லில்லாஹ் என்று பதிலளிக்கும் நடைமுறை பலரிடம் உள்ளது. இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடவில்லை. இது …

நலம் விசாரித்தால் அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஏன்? Read More

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள்! சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே? பதில்: தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? Read More

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா?

தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். வறுமை நீங்க்கும் என்கிறார்கள். இது சரியா? காஜா மைதீன் பதில் : வாகிஆ அத்தியாயத்தை ஓதினான் வறுமை வராது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பொய்யான ஹதீஸ்களாகும். அவற்றை …

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா? Read More

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா?

கடிதம் எழுதும் போது நாம் அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்று ஆரம்பிக்கிறோம். ஆனால் இவ்வாறு எழுதுவது கூடாது. முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.இது சரியா? பதில் : பொதுவாக ஒரு செயலைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் …

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா? Read More