உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்?

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கம் என்று சொல்லப்பட்ட நபித்தோழரின் இந்தச் செய்கை மூலம் பித்அத் என்பது கடுமையான குற்றம் இல்லை, சாதாரண பாவம் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஜே. அப்துல் …

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? Read More

நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா?

கவ்ஸர் தடாகத்திலிருந்து ஸஹாபாக்கள் விரட்டப்படுவார்கள் என்று எந்த அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள்? சுல்தான். பதில்: இவ்வாறு நாம் இட்டுக்கட்டி சுயமாகக் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதன் அடிப்படையில் தான் இவ்வாறு சொல்கிறோம்.

நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா? Read More

முந்தியவர்களை விட பிந்தியவர்கள் தாழ்ந்தவர்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

முந்தியவர்களை விட பிந்தியவர்கள் தாழ்ந்தவர்களா? Read More

நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிடைத்தது?

சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குர்ஆனுக்கு சர்ட்பிகேட் கொடுத்தது அவர்கள் தானே! அவர்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குர்ஆனின் மீது சந்தேகம் ஏற்படுமே? முஹம்மது இஹ்ஸாஸ். பதில்: மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கேள்வி போல் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இக்கேள்வி சிந்தனைக் …

நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிடைத்தது? Read More

நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்களா?

நபித்தோழர்கள் எம்மை போன்று சாதாரண மனிதர்களா? முஹம்மது இஹ்ஸாஸ் பதில் நீங்கள் நபித்தோழர்களைப் பற்றி மனிதர்களா என்று கேட்கிறீர்கள். நபித்தோழர்களை விடப் பண்மடங்கு சிறந்தவர்களான நபிமார்கள் அனைவருமே மனிதர்கள் தான் மனிதத்தன்மையில் நம்மைப் போன்றவர்கள் தான் என்று குர்ஆன் கூறுகிறது. இந்நிலையில் …

நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்களா? Read More