நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா?

நீதிபதிகள்  மூன்று  வகைப்படுவர்.  அவர்களில்  ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உண்மையை  அறிந்து  அதன்படி  தீர்ப்பு  வழங்கியவர் சுவனம் செல்வர்.  உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு  வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே  தீர்ப்பு  வழங்கியவரும்  நரகம்  புகுவார். அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : அபூதாவூது இந்த …

நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா? Read More

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்? பைசுல் ரஹ்மான். பதில் : மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு  செல்லாத அளவுக்கு நாம் நேசிக்கலாம்.

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்? Read More

கிலாபத் எப்போது வரும்?

கிலாஃபத் பற்றி உங்களுடைய கருத்து என்ன? கிலாஃபத் எப்போது வரும்? முஹம்மது மர்சூக் பதில் : ஒருவருக்குப் பின் அவரது இடத்துக்கு மற்றவர் வருதல் என்பது கிலாஃபத் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும். இச்சொல்லில் இருந்து தான் கலீஃபா என்ற சொல் …

கிலாபத் எப்போது வரும்? Read More

ஐந்து கலிமாக்கள் உண்டா?

ஐந்து கலிமாக்கள் உண்டா? அப்துல் அலீம் பதில் : இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளதாக தமிழக முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள்.

ஐந்து கலிமாக்கள் உண்டா? Read More

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமைதான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர்.

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா? Read More

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி 1 இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா? ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி. கேள்வி 2 வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? …

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? Read More

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்?

தஜ்ஜால் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றான். அவனுடைய பெயரை யாராவது சொன்னால் அந்தக் கட்டு அவிழ்க்கப்படும். அவனுடைய பெயரை எழுதினால் அவிழ்க்கப்படாது என்று கூறும் ஹதீஸ் இருக்கின்றதா? அப்பாஸ்

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்? Read More

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா?

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா? பதில்: மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது வாழ்ந்த மக்கள் குலப்பெருமையில் மூழ்கி இருந்தனர். ஏற்றத்தாழ்வு கற்பித்து பெருமையடித்து வந்தனர். இதை ஒழிப்பதற்காகத் தான் இஸ்லாம் வந்தது.

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா? Read More

மஹ்தீ என்பவர் யார்?

எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. பொய்யான ஹதீஸ்களை அடிப்படையாகக் …

மஹ்தீ என்பவர் யார்? Read More

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா?

கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன. ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா? Read More