சொர்க்கம் நரகம் இனி மேல்தான் படைக்கப்படுமா 

முஹம்மத் உஸ்மான் பதில் சொர்க்கமும் நரகமும் படைக்கப்பட்டு விட்டதாக குர்ஆனும் நபிமொழிகளும் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட போது சித்ரத்துல் முன்தஹா எனும் இடத்துக்குச் சென்று அங்குள்ள சொர்க்கத்திலும் பிரவேசித்தார்கள்.

சொர்க்கம் நரகம் இனி மேல்தான் படைக்கப்படுமா  Read More

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன்னிப்பு கேட்கலாமா?

இணைவைப்பு,  வட்டி  போன்ற  பெரும்பாவங்களைச்  செய்து  கொண்டிருந்த  என்  தந்தை இவற்றை விட்டுவிடுவதாகக் கூறினார்.  இதன்  பின்  அவருக்கு  மரணம்  ஏற்பட்டது. இவருக்காகப்  பாவமன்னிப்புக் கேட்கலாமா?  ஆயிஷா

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன்னிப்பு கேட்கலாமா? Read More

மண்ணறை வேதனைக்கு உரியவர்கள் யார்?

அன்சாரி பதில் கப்ரில் மனிதர்களின் கொள்கை தொடர்பாக குறிப்பிட்ட சில கேள்விகள் மாத்திரமே கேட்கப்படும். மரணித்தவர் இறை நம்பிக்கையாளராக இருந்தால் இக்கேள்விகளுக்குப் பதில் கூறிவிடுவார். இதன் பின் இவர் அமைதியாக உறங்கி விடுவார்.

மண்ணறை வேதனைக்கு உரியவர்கள் யார்? Read More

பெண்களுக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா?

அக்பர் தேங்காய்ப்பட்டிணம் பதில் "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன''என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். …

பெண்களுக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா? Read More

சூரியன் மேற்கில் உதிக்கும் போது உலகம் அழிக்கப்படுமா?

கேள்வி கியாமத் நாளில் சூரியன் மேற்கில் உதித்த சில மணித் துளிகளில் சூர் ஊதப்பட்டு உலகம் அழிக்கப்படும் என்று ஒரு நூலில் படித்தேன். பூமியின் ஒரு பாதி பகலாகவும், மறு பாதி இரவாகவும் இருக்கின்றது. எனவே ஒரு பாதியில் சூரியன் மேற்கில் …

சூரியன் மேற்கில் உதிக்கும் போது உலகம் அழிக்கப்படுமா? Read More

தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தான் என்பது சரியா?

"தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்றார்கள் நபிகள் நாயகம்" என்று சூபி கொள்கையை கொண்டவர்கள் கூறுகிறார்கள். இது "அஹம் பிரம்மாஸ்மி" "நான் கடவுள்" என்று கூறும் பிறமதக் கொள்கை போல் உள்ளது. இப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதாவது உள்ளதா? …

தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தான் என்பது சரியா? Read More

ஆதம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

இறைவனுக்கு  உருவம்  உண்டு  என்பதற்கு  ஆதாரமாக  இறைவன்  ஆதமை  நோக்கி  தனது கையை  நீட்டினான்  என்ற ஹதீஸை ஆதாரமாகக் கூறினீர்கள். அப்படியானால் ஆதம் இறைவனைப்  பார்த்தார்களா?  எனக்  கேட்கின்றனர் எப்படி பதில் சொல்வது ? அஷ்ரப்தீன்

ஆதம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? Read More

இறைவன் மேலே இருக்கிறான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

இறைவன் மேலே இருக்கிறான் என்று சொல்லும் போது நாம் நமக்கு மேலே உள்ள வானத்தை நோக்கி கையைக் காட்டுகிறோம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்தவர் தனக்கு மேலே உள்ள வானத்தைக் காட்டி மேலே என்கிறார். ஆனால் அது நம் நாட்டுக்கு கீழே உள்ளது. …

இறைவன் மேலே இருக்கிறான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? Read More

மூஸா நபியின் தாயாரிடம் இறைவன் பேசியது போல் நம்மிடமும் பேசுவானா?

மூஸா, ஈஸா நபிகளின் தாயாருக்கு இறைவனிடம் இருந்து வந்த செய்திகள் வஹி தான் என்றால் நமக்கும் அது வருமா? சிராஜ் புது ஆத்தூர்

மூஸா நபியின் தாயாரிடம் இறைவன் பேசியது போல் நம்மிடமும் பேசுவானா? Read More

இறைவன் வானவர் வழியாக குர்ஆனை கொடுத்தது ஏன்?

இறைவன் மனிதனிடம் நேரடியாகப் பேசமாட்டாரா?  பைபிளில் கர்த்தர் தூதர்களிடம் நேரடியாகப் பேசியது பொன்ற வாசகங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனை தேவ தூதன் -ஜிப்ரீல்- மூலம் முஹம்மது நபிக்கு அருளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இறைவன் நேரடியாகப் பேசுவது சிறந்ததா? தூதர் வழியாக பேசுவது சிறந்ததா? சித்தீக்

இறைவன் வானவர் வழியாக குர்ஆனை கொடுத்தது ஏன்? Read More