நல்லவர் என்று நபிகளின் கணிப்பும் தவறாகலாம்!

صحيح البخاري  2680 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ …

நல்லவர் என்று நபிகளின் கணிப்பும் தவறாகலாம்! Read More

உயிர்த்தியாகியைக் கூட  இறைநேசர் என்று கூற முடியாது

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்துடன் இணைந்து போரிட்டார். அப்போரில் அவர் கொல்லப்பட்டார். அவர் சொர்க்கவாசி என்று நபித்தோழர்கள் கூறியதை நபியவர்கள் கண்டித்துள்ளார்கள்.

உயிர்த்தியாகியைக் கூட  இறைநேசர் என்று கூற முடியாது Read More

ஹிஜ்ரத் செய்தவரைக்கூட நல்லடியார் எனக் கூறத் தடை

صحيح البخاري 1243   حدثنا  يحيى بن بكير ، حدثنا  الليث ، عن  عقيل ، عن  ابن شهاب ، قال : أخبرني  خارجة بن زيد بن ثابت  أن  أم العلاء  – …

ஹிஜ்ரத் செய்தவரைக்கூட நல்லடியார் எனக் கூறத் தடை Read More

பாவமறியாக் குழந்தையைக் கூட நல்லடியார் என்று சொல்லத்தடை

صحيح مسلم 2662 ( 30 )   حدثني  زهير بن حرب ، حدثنا  جرير ، عن  العلاء بن المسيب ، عن  فضيل بن عمرو ، عن  عائشة بنت طلحة ، عن  …

பாவமறியாக் குழந்தையைக் கூட நல்லடியார் என்று சொல்லத்தடை Read More

அவ்லியாக்களாகக் கருதப்பட்ட சிலருக்கு நரகம்

உலகில் நல்லடியார்களாகக் கருதப்பட்ட பலர் நரகில் கிடப்பார்கள். கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கப்பட்டவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அவ்லியாக்களாகக் கருதப்பட்ட சிலருக்கு நரகம் Read More

புறச்செயல்களைப் பார்த்து இறைநேசர் எனலாமா?

"உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசும், கடுமையான வாதத்திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்." – திருக்குர்ஆன் 2:204

புறச்செயல்களைப் பார்த்து இறைநேசர் எனலாமா? Read More

மார்க்கப்பற்றுள்ளவளை மணந்து கொள்ளச் சொன்னது ஆதாரமாகுமா?

صحيح البخاري 5090   حدثنا  مسدد ، حدثنا  يحيى ، عن  عبيد الله  قال : حدثني  سعيد بن أبي سعيد ، عن  أبيه ، عن  أبي هريرة  رضي الله عنه، عن …

மார்க்கப்பற்றுள்ளவளை மணந்து கொள்ளச் சொன்னது ஆதாரமாகுமா? Read More

இறைநேசம் உள்ளம் சம்மந்தப்பட்டது என்பதால் இறைநேசர்களைக் கண்டறிய முடியாது

ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இறைநேசம் உள்ளம் சம்மந்தப்பட்டது என்பதால் இறைநேசர்களைக் கண்டறிய முடியாது Read More

இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா?

மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். இறைநேசர்கள் என்பதற்கான இந்த இலக்கணத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா? Read More