கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? கேள்வி: உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை. பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் …

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Read More

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

1 இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? கேள்வி: அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன …

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Read More

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா?

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா? ? குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாது, சில கணக்குகள் ஃபிக்ஹைக் கொண்டு தான் பிரிக்க முடியும் என்று ஓர் ஆலிம் கூறுகின்றார். இது சரியா? பதில்: ! …

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா? Read More

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா?

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? இஸ்மாயீல் ஷெரீப், சென்னை – 11 உட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும், எழுந்திருக்கும் …

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? Read More

இஸ்லாமை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா?

இஸ்லாமை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா? அ. ஸைஃபுல்லாஹ், புளியங்குடி நல்லறங்கள், தியாகங்கள் மூலம் சொர்க்கம் அடையலாம் என்பது பொதுவானதல்ல. நிபந்தனைக்கு உட்பட்டது. அல்லாஹவை நம்பி அல்லாஹ்வுக்கு எதையும் அல்லாஹ்வுக்கு இணையக்காமல் இருந்தால் மட்டுமே எந்த நல்லறத்துக்கும் மறுமையில் கூலி …

இஸ்லாமை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா? Read More

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா?

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா? கேள்வி: ஏகத்துவம் மாத இதழில் பின்வரும் ஹதீஸ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான …

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா? Read More

நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா?

நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா? கேள்வி ? சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு …

நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா? Read More

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா? கேள்வி : சனிக்கிழமை நஃபில்  நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும் …

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா? Read More

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா? ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா? பதில்: ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட …

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா? Read More

மனத்துணிவு பெற என்ன செய்வது?

மனத்துணிவு பெற என்ன செய்வது? சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா? அல்லது என் தவறா? முஹம்மத் இஸ்ஹாக் பதில்: நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு …

மனத்துணிவு பெற என்ன செய்வது? Read More