தாயின் காலடியில் சுவர்க்கமா?

தாயின் காலடியில் சுவர்க்கமா? தாயின் காலடியில் சொர்க்கம் என நபிகளார் சொன்னதாக வரும் செய்தி உண்மையானது தானா? ஆய்வு: எம்.ஐ.சுலைமான் இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அதில் ஒன்றுகூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. இதுபற்றி விரிவாகப் பார்ப்போம். 3053 أَخْبَرَنَا عَبْدُ …

தாயின் காலடியில் சுவர்க்கமா? Read More

பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்?

பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்? சுனாமி போன்ற பேரழிவுகளில் முஸ்லிம்களும் மூழ்கி இறந்துவிட்டார்களே? முஸ்லிம்களுக்கு இத்தகைய கொடூரமான மரணத்தை இறைவன் தருவதேன்? முஹம்மது அனஸ் பதில்: மக்களுக்கு அல்லாஹ் இரு வகைகளில் அழிவை ஏற்படுத்துகிறான். ஒன்று நல்லவர் கெட்டவர் என்ற …

பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்? Read More

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம்! உண்மையா?

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம்! உண்மையா? யகுபோவ் என்ற சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா? ஃபைசல் இக்பால் பதில் : சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும், …

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம்! உண்மையா? Read More

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா?

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா? தியாகதுருகம் என்ற ஊரிலுள்ள என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு உடம்பில் ஜின் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அவருக்கு அபார சக்தி இருப்பதாகவும், இரவு 12 மணி, 1 மணிக்கு எழுந்து தொழுவதாகவும் (அந்தப் பெண் தொழும் வழக்கம் …

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா? Read More

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா?

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா? (குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்கள், நம்பகமானவர்கள் என்று கருதப்படும் அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டாலும் அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பது ஹதீஸ்கலையின் விதியாகும். அவ்வாறு அமைந்த ஒரு ஹதீஸை அப்துல் கரீம் எம் ஐ எஸ் சி …

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா? Read More

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்?

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்? கேள்வி: ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே? ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை பதில்: …

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்? Read More

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்!

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்! முக நூலிலும் வாட்சப் குழுமத்திலும் கபரு வணங்கிகள் கப்ரு வணங்க ஆதாரம் உள்ளது எனக் கூறி சில பொய்களை ஹதீஸ் என்ற பெயரால் பரப்பி வருகின்றனர். அவை எந்த அளவுக்கு மடமையின் தொகுப்பாக உள்ளது …

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்! Read More

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? கேள்வி : பார்வைகள் இறைவனை அடையாது என்று குர்ஆன் வசனம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது 7 வானத்திற்கு அப்பால் ஜிப்ரீல் செல்ல முடியாமல் 8வது …

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? Read More

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா?

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா? நான்கு மத்ஹப்கள் இல்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் வஹ்ஹாபிகளின் ஆட்சி சவூதியில் அமைவதற்கு முன்னர் கஅபாவில் நான்கு மத்ஹபுகளுக்கும் தனித்தனி தொழும் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும், வஹ்ஹாபிகள் தான் அதை மாற்றி விட்டார்கள் என்றும் …

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா? Read More

வலி, ரலி பட்டம் எப்படி கொடுக்கப்படுகிறது?

வலி, ரலி பட்டம் எப்படி கொடுக்கப்படுகிறது? முஹம்மத் அப்துல் அஸீஸ் பதில் : பெயருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் (ரலி) என்று எழுதும் வழக்கம் நமது சமுதாயத்தில் உள்ளது. ரலி என்பது பட்டமல்ல. இது பிரார்த்தனை வாக்கியத்தின் சுருக்கமாகும். ரலியல்லாஹு அன்ஹு …

வலி, ரலி பட்டம் எப்படி கொடுக்கப்படுகிறது? Read More