413. அரபு மூலத்தில் பெரிய எழுத்து

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் அச்சிடப்படும் திருக்குர்ஆன் பிரதிகளின் அரபு மூலத்தில் இவ்வசனத்தில் (18:19) ஒரேயொரு வார்த்தை மட்டும் பெரிய வடிவ எழுத்துக்களாக அச்சிடப்படுவதைக் காணலாம். இதற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. திருக்குர்ஆனின் மொத்த எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதியான இடத்திற்கு …

413. அரபு மூலத்தில் பெரிய எழுத்து Read More

412. சூடேற்றப்பட்ட கற்கள்

இவ்வசனங்களில், (11:82, 15:74, 26:173, 27:58, 51:34) தீயசெயல் செய்தவர்களைத் தண்டிப்பதற்காக சூடான கல் மழையைப் பொழிந்து அல்லாஹ் அழித்ததாகக் கூறப்படுகின்றது. சூடான கற்கள் என்பதை அதன் மேலோட்டமான பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் மேலிருந்து சூடான கற்கள் தரைக்கு …

412. சூடேற்றப்பட்ட கற்கள் Read More

411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?

இவ்வசனத்தில் (12:35) யூஸுஃப் நபி குற்றமற்றவர் எனத் தெரிந்த பின்னரும் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது எனக் கூறப்பட்டுள்ளது. குற்றமற்றவர் என்று தெரிந்த பின் எதற்காகச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படலாம். யூஸுஃப் நபியிடம் …

411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்? Read More

410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு

மக்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால்தான் அதிக வருவாய் கிடைக்கும் என்று எண்ணி எல்லா …

410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Read More

409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா?

இவ்வசனம் (8:25) அல்லாஹ்வின் தண்டனை அநியாயம் செய்தவர்களை மட்டுமின்றி மற்றவர்களையும் தாக்கும் என்று கூறுகிறது. அநியாயம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பதில் நியாயம் இருக்கிறது. அநியாயம் செய்யாதவர்களை இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா? Read More

408. மலைகள் உருவானது எப்போது?

திருக்குர்ஆன் பல வசனங்களில் பூமியைப் பற்றிக் குறிப்பிடும்போது அதில் மலைகளை நிறுவியதையும் சேர்த்துக் கூறுகின்றது. பூமியைப் படைக்கும் போதே மலைகளும் படைக்கப்பட்டு விட்டன என்பது இதன் கருத்தல்ல. இதைத் தெளிவாகச் சொல்லும் வகையில் இவ்வசனங்கள் (41:9,10) அமைந்துள்ளன.

408. மலைகள் உருவானது எப்போது? Read More

407. பன்றியை உண்ணத் தடை

இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. பன்றிகள் மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது …

407. பன்றியை உண்ணத் தடை Read More

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, 'உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம் என்று அம்மனிதரிடம் அல்லாஹ் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில் முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அது பற்றிய …

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் Read More

405. கணவனிழந்த பெண்களின் மறுமணம்

இவ்வசனத்தில் (2:240) "கணவனை இழந்த பெண்கள், ஒரு வருட காலம் கணவன் வீட்டில் இருக்கலாம்; கணவன் வீட்டார் அவளை வெளியேற்றக் கூடாது. கணவனும் இதை வலியுறுத்தி உயிருடன் இருக்கும் போதே மரண சாசனம் செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

405. கணவனிழந்த பெண்களின் மறுமணம் Read More

404. இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல்

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் மறுமணம் செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அலங்காரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது இத்தா எனப்படும். (இதற்கான காரணத்தை 69வது குறிப்பில் காண்க!)

404. இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல் Read More