393. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்

4:3 வசனத்தில் பல திருமணங்கள் செய்வது, அனாதைகளுக்கு நீதி செலுத்துவதுடன் சம்பந்தப்படுத்தி கூறப்பட்டுள்ளது. வசதி படைத்த ஒருவர் தமது சிறு வயது மகளை விட்டு விட்டு மரணித்தால் அவரது உறவினர் அந்த அனாதைப் பெண்ணையும், அவரது சொத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் …

393. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும் Read More

392. பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா?

7:155 வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது காளைச் சிற்பத்தை வணங்கியதற்காக அக்குற்றத்தைச் செய்யாத நல்லவர்களை அழைத்து வரச் செய்து அல்லாஹ் தண்டித்தான் என்ற கருத்தைத் தருவது போல் உள்ளது. ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்பது திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகின்ற …

392. பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா? Read More

391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது

இவ்வசனத்தில் (19:5) ஸக்கரிய்யா நபியவர்கள் தமக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது பற்றிக் கூறப்படுகிறது. ஒருவர் மரணித்த பின்னர் அவரது சொத்துக்களுக்கு உரிமையாளராக ஆகி அனுபவிப்பவரைத் தான் வாரிசு என்ற சொல் குறிக்கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது Read More

390. பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்களா? .

இவ்வுலகில் பார்வையற்றவராக இருப்பவர் மறுமையில் பார்வையற்றவராக எழுப்பப்படுவார் என்று இவ்வசனத்தில் (17:72) கூறப்படுகிறது. ஒருவர் இவ்வுகில் குருடராக இருந்தால் அவரை அவ்வாறு இறைவன் படைத்திருப்பதால் தான் குருடராக இருக்கிறார். மறுமை வாழ்க்கையில் உடல் ஊனத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படுவதில்லை. இவ்வுலகில் மனிதன் …

390. பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்களா? . Read More

389. நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம்

இவ்வசனத்தில் (2:61) மூஸா நபியின் சமுதாயத்தவர்களை நோக்கி, "ஒரு ஊரில் தங்குங்கள்'' என்று கூறப்படுகிறது. எல்லா மனிதர்களும் ஒரு ஊரில் தானே தங்கி இருப்பார்கள்? அப்படி இருக்கும்போது ஒரு ஊரில் தங்குங்கள் என்று கட்டளையிடுவது பொருளற்றதாக உள்ளதே என்று சிலர் நினைக்கலாம். …

389. நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம் Read More

388. கவ்ஸர் என்றால் என்ன?

இவ்வசனத்தில் (108:1) கூறப்படும் கவ்ஸர் என்பதற்கு ‘அதிகமான நன்மைகள்' என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். அகராதியில் இச்சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை. நபிவழியிலும் இதற்குச் சான்று இல்லை. அதிகமான நன்மைகள் என்று இப்னு அப்பாஸ் கூறியதாக புகாரீ 6578, 4966 ஆகிய …

388. கவ்ஸர் என்றால் என்ன? Read More

387. பத்து இரவுகள் எது?

பத்து இரவுகள் மீது சத்தியமாக என்று இவ்வசனத்தில் (89:2) கூறப்படுகிறது. இந்த இரவுகள் யாவை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ விளக்கம் கூறப்படவில்லை. ஆயினும்

387. பத்து இரவுகள் எது? Read More

386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்

இவ்வசனத்தில் (65:2) விவாகரத்துக்குரிய முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும்போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை. தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து என்று முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச் செய்வதையும், அதைச் சில …

386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள் Read More

385. உறவுகளுக்கு முன்னுரிமை

இவ்வசனத்தில் (8:72) ஹிஜ்ரத் செய்து வந்தவர்களான முஹாஜிர்களும், அவர்களுக்கு உதவிய அன்ஸார்களும் ஒருவர் மற்றவருக்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் சொந்த ஊரான மக்காவை விட்டு மதீனாவுக்கு விரட்டப்பட்டனர். அவ்வாறு விரட்டப்பட்டு …

385. உறவுகளுக்கு முன்னுரிமை Read More

384. கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்

இவ்வசனங்களில் (4:18, 6:158, 10:91, 10:98) கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்வது இறைவனால் ஏற்கப்படுமா என்பது குறித்து பேசப்படுகிறது. ஒரு மனிதன் இஸ்லாத்தை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அதை இறைவன் அங்கீகரித்துக் கொள்வான்.

384. கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் Read More