383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்
கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப்பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல் Read More