333. மனிதன் வளர்வதும் தேய்வதும்

அதிக காலம் மனிதன் வாழும்போது இறங்குமுகத்தை நோக்கிப் பயணிக்கிறான் என்று இவ்வசனத்தில் (36:68) கூறப்படுகிறது. 16:70, 22:5 வசனங்களிலும் அல்லாஹ் இது பற்றி கூறுகிறான்.

333. மனிதன் வளர்வதும் தேய்வதும் Read More

332. கப்ர் வேதனை உண்டா?

சிலர் "கப்ர் (மண்ணறை) வாழ்க்கை என்பது கிடையாது'' என வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடுபவர்கள் தங்கள் வாதத்துக்குச் சான்றாக இவ்வசனங்களை (36:51, 52) காட்டுகின்றனர். "எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்? என்று கேட்டுக் கொண்டே தீயவர்கள் எழுவார்கள்'' என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது. …

332. கப்ர் வேதனை உண்டா? Read More

331. மனிதர்களால் குறையும் பூமி

இவ்வசனங்களில் (50:4, 71:17) உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது. பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அவற்றுக்குரிய எடை வெளியிலிருந்து கிடைப்பதில்லை; பூமியுடைய எடை குறைந்து தான் அவை மனிதனாக, …

331. மனிதர்களால் குறையும் பூமி Read More

330. தியாகிகளுக்கு உடனே சொர்க்கம்

இவ்வசனத்தில் (36:26) ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென "சொர்க்கத்திற்குச் செல்'' எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான். அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இதனுள் அடங்கியுள்ளது. அப்படிக் …

330. தியாகிகளுக்கு உடனே சொர்க்கம் Read More

329. ஒரு சமுதாயத்திற்கு மூன்று தூதர்கள்

இந்த வசனத்தில் (36:14) ஒரு சமுதாயத்திற்கு ஒரு நேரத்தில் முதலில் இரு தூதர்களை அனுப்பி, பிறகு மூன்றாவதாக இன்னொரு தூதரை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான். மூன்று தூதர்களை அனுப்பியது ஒரு வரலாற்றுச் செய்தியாக இருந்தாலும் அதனுள் ஒரு கொள்கை விளக்கமும் அடங்கியுள்ளது.

329. ஒரு சமுதாயத்திற்கு மூன்று தூதர்கள் Read More

328. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஈர்ப்புவிசை

இவ்வசனத்தில் (35:41) வானங்களும், பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வானங்களும், பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவை சிதறிச் சின்னாபின்னமாகி விடும் என்ற அறிவியல் உண்மை …

328. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஈர்ப்புவிசை Read More

327. ஜின்களுக்கு மறைவானவை தெரியாது

இவ்வசனத்தில் (34:14) ஜின்கள் எனும் படைப்புக்கு மறைவானவை தெரியாது என்று கூறப்படுகிறது. மனிதனை விட 'ஜின்' என்ற படைப்புக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. கண்மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டிற்குள் இருக்கும் சிம்மாசனத்தை மற்றொரு நாட்டில் கொண்டு வந்து வைக்குமளவுக்கு …

327. ஜின்களுக்கு மறைவானவை தெரியாது Read More

326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

இவ்வசனத்தில் (34:13) ஸுலைமான் நபிக்கு ஜின்களும், ஷைத்தான்களும் பலவித கலைப் பொருட்களைச் செய்து கொடுத்ததைப் பற்றிக் கூறப்படுகிறது. அவற்றில் உருவச் சிலைகளும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. இதைச் சான்றாக வைத்து இப்போதும் உருவச் சிலைகளை வைத்துக் கொள்ளலாம்; உருவப்படங்களை மாட்டிக் கொள்ளலாம் என்று …

326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? Read More

325. திருக்குர்ஆன் கூறும் காற்றின் வேகம்

இவ்வசனத்தில் (34:12) ஸுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சராசரியாக காற்றின் வேகத்தையும் அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.

325. திருக்குர்ஆன் கூறும் காற்றின் வேகம் Read More

324. ஸலவாத் என்றால் என்ன?

இவ்வசனத்தை (33:56) சிலர் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். "அல்லாஹ்வும், வானவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் கூறுகிறார்கள். எனவே நீங்களும் ஸலவாத் கூறுங்கள்'' என்று சில மார்க்க அறிஞர்கள் இவ்வசனத்தை மொழி பெயர்க்கிறார்கள்.

324. ஸலவாத் என்றால் என்ன? Read More