293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

இவ்வசனத்தில் (70:4) ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது.

293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு Read More

292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே

இஸ்லாமிய நம்பிக்கையின்படி இறைவன் தேவைகளற்றவன்; அவனுக்கு எந்தப் பொருளையும் நாம் படையல் செய்யத் தேவையில்லை. அப்படியானால் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது ஏன் என்ற கேள்விக்கு இந்த வசனம் (22:37) பதிலளிக்கிறது.

292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே Read More

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?

தூய்மையானவர்களைத் தவிர யாரும் இதைத் தொட மாட்டார்கள் என இவ்வசனத்தில் (56:79) கூறப்படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு தூய்மையில்லாத யாரும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா? Read More

290. அனைவருக்கும் உரிமையான கஅபா

பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கும், சாதியினருக்கும், இனத்தவருக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் முதன்மையான வணக்கத்தலமாகிய கஅபா ஆலயத்தில் அதன் அருகில் வசிப்பவர்களும், தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவரும் சமமான உரிமை பெற்றவர்கள். யாருக்கும் அங்கே …

290. அனைவருக்கும் உரிமையான கஅபா Read More

289. விதியை நம்புதல் மூட நம்பிக்கையா?

இவ்வசனத்தில் (57:23) விதியை ஏன் நம்ப வேண்டும் என்பதற்கான காரணமும், அதனால் கிடைக்கும் நன்மையும் சொல்லப்படுகிறது. விதியை நம்புவது இஸ்லாத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும். இஸ்லாம் மார்க்கத்தில் எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப்பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்றாலும், விதியைப் பற்றி மட்டும் …

289. விதியை நம்புதல் மூட நம்பிக்கையா? Read More

288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5) கூறுகின்றன. கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும், மழையையும், பனியையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு Read More

287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை

இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அவற்றுக்கு இடைப்பட்ட அனைத்தும் ஒரே பொருளாக இருந்தது; அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது. அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் 41:11 வசனம் கூறுகின்றது.

287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை Read More

286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?

இவ்வசனங்களில் (58:8,9) "இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?" என்று அல்லாஹ் கேட்கிறான். இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.

286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே? Read More

284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

இவ்வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக இறைவன் ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி …

284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு Read More