433. பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள்

பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது. ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது …

433. பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் Read More

432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்?

இப்ராஹீம் நபியவர்கள் தமது ஊரின் வழிபாட்டுத் தலத்தில் இருந்த சிறிய சிலைகளை உடைத்து விட்டு, பெரிய சிலையை மட்டும் உடைக்காமல் விட்டு விட்டார்கள். இப்ராஹீம் நபியை அவர்களது சமுதாயத்தினர் பிடித்து விசாரித்தபோது, 'பெரிய சிலை தான் உடைத்தது' என்று கூறினார்கள். 'சந்தேகமிருந்தால் …

432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? Read More

431. நிர்பந்தம் என்றால் என்ன?

தடை செய்யப்பட்டதைச் செய்தால் நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:119, 6:145, 16:115) கூறப்படுகிறது. பிறரால் கட்டாயப்படுத்தப்படுவதும், உயிர் போகும் நிலையை அடைவதும் நிர்பந்தம் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். அன்றாட உணவுக்கு வழியில்லாத …

431. நிர்பந்தம் என்றால் என்ன? Read More

430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி

நீங்கள் எங்கே இருந்தாலும் கஅபாவின் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்று 2:149 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் …

430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி Read More

429. ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன

24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன. (இருள்களைப் பற்றி 303வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.) கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த …

429. ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன Read More

428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது?

இவ்வசனத்தில் (7:145) 'குற்றவாளிகள் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்' எனக் கூறப்பட்டுள்ளது. 'குற்றவாளிகளின் இல்லம் என்பது நரகம்; அதைக் காட்டுவேன் என்பது தான் இதன் கருத்து' என்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்கத்தக்கதாக இல்லை. மறுமையில் நரகத்தை அல்லாஹ் அனைவருக்கும் காட்டுவான். சொர்க்கவாசிகள் …

428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது? Read More

427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!

இந்த வசனத்தில் (108:2) இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று …

427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே! Read More

426. பொய்யின் பிறப்பிடம் எது?

இந்த வசனத்தில் (96:15) 'குற்றமிழைத்து, பொய் கூறிய முன்நெற்றி' என்று கூறப்பட்டுள்ளது. இது வழக்கத்தில் இல்லாத ஒரு சொற்பிரயோகமாகும். பொய் சொல்வதற்கும், முன்நெற்றிக்கும் என்ன சம்பந்தம்? மனித மூளையின் முன்பகுதியில் பெருமூளை அமைந்துள்ளது. உணர்ச்சி வசப்படுதல், பொய், கோபம், முதலான உணர்வு …

426. பொய்யின் பிறப்பிடம் எது? Read More

425. பூமியின் அடுக்குகள்

இந்த வசனத்தில் (65:12) ஏழு வானங்களையும், பூமியில் அது போன்றதையும் படைத்ததாக இறைவன் கூறுகின்றான். நாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல் பிரபஞ்சத்தில் இன்னும் ஆறு பூமிகள் உள்ளன என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

425. பூமியின் அடுக்குகள் Read More

424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது

மனைவியைப் பிடிக்காதபோது விவாகரத்துச் செய்வதற்கு ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். …

424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது Read More