கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி: உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை. பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும்.

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Read More

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்?

கேள்வி: இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்' என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? – அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.ஈ. பதில்: ஏக …

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்? Read More

தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

கேள்வி: அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க 'தொழு! அறுத்துப் பலியிடு' என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார். – அபூ அப்துர்ரஹ்மான், ரியாத். பதில்: அல்லாஹ் …

தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்? Read More

அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?

கேள்வி: நாம் செய்வதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றும், முழு உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால், ஒருவர் ஒரு குற்றத்தை ஒரு இடத்தில் செய்கிறார், மற்றொருவர் வேறு ஒரு இடத்தில் ஒரு குற்றம் செய்கிறார்; ஒரே …

அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்? Read More

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்

கேள்வி : முஸ்லிம்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக் கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும். மு. ஷேக்மைதீன், தென்காசி. பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் …

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும் Read More

முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்?

சுரேஷ் பாபு பதில் : இஸ்லாத்தை ஏற்பதற்கு எந்தச் சடங்கும் இல்லை. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் …

முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்? Read More

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்? Read More

தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தான் என்பது சரியா?

"தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்றார்கள் நபிகள் நாயகம்" என்று சூபி கொள்கையை கொண்டவர்கள் கூறுகிறார்கள். இது "அஹம் பிரம்மாஸ்மி" "நான் கடவுள்" என்று கூறும் பிறமதக் கொள்கை போல் உள்ளது. இப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதாவது உள்ளதா? …

தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தான் என்பது சரியா? Read More

ஆதம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

இறைவனுக்கு  உருவம்  உண்டு  என்பதற்கு  ஆதாரமாக  இறைவன்  ஆதமை  நோக்கி  தனது கையை  நீட்டினான்  என்ற ஹதீஸை ஆதாரமாகக் கூறினீர்கள். அப்படியானால் ஆதம் இறைவனைப்  பார்த்தார்களா?  எனக்  கேட்கின்றனர் எப்படி பதில் சொல்வது ? அஷ்ரப்தீன்

ஆதம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? Read More

இறைவன் மேலே இருக்கிறான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

இறைவன் மேலே இருக்கிறான் என்று சொல்லும் போது நாம் நமக்கு மேலே உள்ள வானத்தை நோக்கி கையைக் காட்டுகிறோம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்தவர் தனக்கு மேலே உள்ள வானத்தைக் காட்டி மேலே என்கிறார். ஆனால் அது நம் நாட்டுக்கு கீழே உள்ளது. …

இறைவன் மேலே இருக்கிறான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? Read More