மூஸா நபியின் தாயாரிடம் இறைவன் பேசியது போல் நம்மிடமும் பேசுவானா?

மூஸா, ஈஸா நபிகளின் தாயாருக்கு இறைவனிடம் இருந்து வந்த செய்திகள் வஹி தான் என்றால் நமக்கும் அது வருமா? சிராஜ் புது ஆத்தூர்

மூஸா நபியின் தாயாரிடம் இறைவன் பேசியது போல் நம்மிடமும் பேசுவானா? Read More

இறைவன் வானவர் வழியாக குர்ஆனை கொடுத்தது ஏன்?

இறைவன் மனிதனிடம் நேரடியாகப் பேசமாட்டாரா?  பைபிளில் கர்த்தர் தூதர்களிடம் நேரடியாகப் பேசியது பொன்ற வாசகங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனை தேவ தூதன் -ஜிப்ரீல்- மூலம் முஹம்மது நபிக்கு அருளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இறைவன் நேரடியாகப் பேசுவது சிறந்ததா? தூதர் வழியாக பேசுவது சிறந்ததா? சித்தீக்

இறைவன் வானவர் வழியாக குர்ஆனை கொடுத்தது ஏன்? Read More

இறைவனது கைப்பிடியின் அளவு என்ன?

ஆதமை அல்லாஹ்  தன்  ஒரு  பிடி  கை  மண்ணால்  படைத்தான்  என்றால்  ஆதம் அறுபது   முழம்  என்று ஹதீஸ் சொல்கிறது.  அகலம்  சுமார்  அஞ்சு  முழம்  என்று உங்கள்  கருத்து.  இந்த  அளவை  வைத்துப் பார்த்தால் அல்லாஹ்வின்  கை கொள்ளளவு …

இறைவனது கைப்பிடியின் அளவு என்ன? Read More

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று சொல்வது சரியா?

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் "இஸ்தவா அலல் அர்ஷ்'' என்பதை "அர்ஷின் மீது(அல்லாஹ்) அமர்ந்தான்'' என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். இஸ்தவா' என்பதற்கு அமருதல்' என்ற அர்த்தம் கிடையாது. அமருதல்' என்பதற்கு அரபியில் ஜலச என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள். விளக்கம் தரவும்?

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று சொல்வது சரியா? Read More

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?

ஜனாஃபர் மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர்.  7443 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ …

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்? Read More

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா

நூர்ஜஹான் அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. எந்த மனிதனோ,அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாதுஎன்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக்காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா Read More