மஹ்தீ என்பவர் யார்?

எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. பொய்யான ஹதீஸ்களை அடிப்படையாகக் …

மஹ்தீ என்பவர் யார்? Read More

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா?

கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன. ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா? Read More

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாதா?

இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ …

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாதா? Read More

குரங்கு விபச்சாரம் செய்ததாக புகாரியில் ஹதீஸ் உள்ளதா? அது சரியானதா?

புகாரியில் அப்படி ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல. அந்த ஹதீஸ் இதுதான்: صحيح البخاري 3849 – حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، …

குரங்கு விபச்சாரம் செய்ததாக புகாரியில் ஹதீஸ் உள்ளதா? அது சரியானதா? Read More

சலபிக் கொள்கை என்றால் என்ன?

சலபிக் கொள்கை என்றால் என்ன? பதில்: ஸலபி என்னும் வார்த்தை மூலம் மக்களைப் பலர் நிறையவே குழப்பி வருகிறார்கள். அகராதியில் ஸலஃபு எனும் சொல்லுக்கு முன்னோர்கள் என்பது பொருள். நம்முடைய தந்தையின் காலத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஆதல் (அலை) அவர்கள் வரை …

சலபிக் கொள்கை என்றால் என்ன? Read More

இரகசிய ஞானம் உண்டா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் …

இரகசிய ஞானம் உண்டா? Read More

செம்பு வளையம் அணியலாமா?

இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து …

செம்பு வளையம் அணியலாமா? Read More

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து!

ஒரு ஒன்பது மாதக் குழந்தையின் மீது குர்ஆன் எழுத்து தெரிகிறது என்று சமீபத்தில் நான் யூட்யூபில் நான் பார்த்தேன். இக்குழந்தையின் பெற்றோர் முஸ்லிம்கள் அல்லர் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன? அதிரை ஸலீம். அல்லாஹ்வின் படைப்புகளில் இது …

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து! Read More

அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா?

இஸ்லாத்தின் சட்ட திட்டங்களில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை ஒழிக்க முடியாதா? எல்லோரும் தங்களின் கருத்துக்கு திருக்குரான், ஹதீஸ்களைத் தான் மேற்கோள் காட்டுகிறார்கள், இதில் எது சரி என்று பாமரன் சுய ஆய்வு செய்து முடிவெடுப்பது எப்படி சாத்தியம் ? அப்படி நடுநிலையோடு …

அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா? Read More