ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது? கேள்வி : ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன் …

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது? Read More

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா?

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? இஸ்மாயீல் ஷெரீப், சென்னை – 11 உட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும், எழுந்திருக்கும் …

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? Read More

மவ்லூது குறித்த அறியாமை

மவ்லூது குறித்த மடமைகளுக்கு, ஏகத்துவத்தின் பதிலடி! ஆக்கம்: சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி 1980 களுக்கு முன்னால் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி மவ்லிது எனும் இணைவைப்பு பாடலை பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். அப்போது சுடர் விட்ட ஏகத்துவ …

மவ்லூது குறித்த அறியாமை Read More

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா?

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா? புதுமனைப் புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா? ஆறாம்பண்ணை அப்துல் காதர்,  அபுதாபி பதில் : புதுமனைப் புகுவிழா என்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் …

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா? Read More

ஜியாரத் என்றால் என்ன?

ஜியாரத் என்றால் என்ன? சம்சுதீன் பதில் : ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் …

ஜியாரத் என்றால் என்ன? Read More

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு?

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு? பெரோஸ் கான் பதில் : மார்க்கம் அனுமதித்துள்ள விழாக்கள் இரண்டு பெருநாட்கள் மட்டுமே. இது தவிர வீடு குடியேறுதல், திருமணம், குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அகீகா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு விருந்தளித்து மகிழ அனுமதி …

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு? Read More

திருமண நாள் கொண்டாடலாமா?

திருமண நாள் கொண்டாடலாமா? திருமண நாளில் சந்தோஷமாக மற்றவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழலாமா? புது ஆடை அணியலாமா? ஆர்.ஷம்சுல்ஹுதா, பெரம்பலூர். பதில் : பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் என்று பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாடுவது இஸ்லாத்தில் இல்லை. …

திருமண நாள் கொண்டாடலாமா? Read More

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா? M.H.M.நிம்சாத். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் …

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா Read More

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா? பாத்திமா. பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு …

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? Read More

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? முஹம்மத் இர்ஷாத் கான். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் …

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? Read More