கடலில் இறந்தவர்களுக்கு கப்ரு எது?

கேள்வி: கடலில் பயணம் செய்யும் போது இறந்தவர்களை அடக்கம் செய்யாமலேயே கடலில் போட்டு விடுகின்றனர். இவர்களுக்கு கப்ரு வேதனை எவ்வாறு? மு.யூசுப் ரஹ்மத்துல்லா சேட், நாகூர்.

கடலில் இறந்தவர்களுக்கு கப்ரு எது? Read More

நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா

இரண்டு வானவர்கள் இருப்பதாகவும் ஒருவர் தோள் புஜத்தில் அவர்கள் அமர்ந்திருப்பதாகவும் அவர்களில் ஒருவர் நன்மையைப் பதிவு செய்வதாகவும் மற்றவர் தீமையைப் பதிவு செய்வதாகவும் கூறுகின்றனர். இது உண்மையா அப்துல் அலீம்

நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா Read More

சொர்க்கம் நரகம் இனி மேல்தான் படைக்கப்படுமா 

முஹம்மத் உஸ்மான் பதில் சொர்க்கமும் நரகமும் படைக்கப்பட்டு விட்டதாக குர்ஆனும் நபிமொழிகளும் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட போது சித்ரத்துல் முன்தஹா எனும் இடத்துக்குச் சென்று அங்குள்ள சொர்க்கத்திலும் பிரவேசித்தார்கள்.

சொர்க்கம் நரகம் இனி மேல்தான் படைக்கப்படுமா  Read More

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன்னிப்பு கேட்கலாமா?

இணைவைப்பு,  வட்டி  போன்ற  பெரும்பாவங்களைச்  செய்து  கொண்டிருந்த  என்  தந்தை இவற்றை விட்டுவிடுவதாகக் கூறினார்.  இதன்  பின்  அவருக்கு  மரணம்  ஏற்பட்டது. இவருக்காகப்  பாவமன்னிப்புக் கேட்கலாமா?  ஆயிஷா

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன்னிப்பு கேட்கலாமா? Read More

மண்ணறை வேதனைக்கு உரியவர்கள் யார்?

அன்சாரி பதில் கப்ரில் மனிதர்களின் கொள்கை தொடர்பாக குறிப்பிட்ட சில கேள்விகள் மாத்திரமே கேட்கப்படும். மரணித்தவர் இறை நம்பிக்கையாளராக இருந்தால் இக்கேள்விகளுக்குப் பதில் கூறிவிடுவார். இதன் பின் இவர் அமைதியாக உறங்கி விடுவார்.

மண்ணறை வேதனைக்கு உரியவர்கள் யார்? Read More

பெண்களுக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா?

அக்பர் தேங்காய்ப்பட்டிணம் பதில் "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன''என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். …

பெண்களுக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா? Read More

சூரியன் மேற்கில் உதிக்கும் போது உலகம் அழிக்கப்படுமா?

கேள்வி கியாமத் நாளில் சூரியன் மேற்கில் உதித்த சில மணித் துளிகளில் சூர் ஊதப்பட்டு உலகம் அழிக்கப்படும் என்று ஒரு நூலில் படித்தேன். பூமியின் ஒரு பாதி பகலாகவும், மறு பாதி இரவாகவும் இருக்கின்றது. எனவே ஒரு பாதியில் சூரியன் மேற்கில் …

சூரியன் மேற்கில் உதிக்கும் போது உலகம் அழிக்கப்படுமா? Read More

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?

ஜனாஃபர் மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர்.  7443 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ …

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்? Read More