பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா?

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா? பதில்: மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது வாழ்ந்த மக்கள் குலப்பெருமையில் மூழ்கி இருந்தனர். ஏற்றத்தாழ்வு கற்பித்து பெருமையடித்து வந்தனர். இதை ஒழிப்பதற்காகத் தான் இஸ்லாம் வந்தது.

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா? Read More

குரங்கு விபச்சாரம் செய்ததாக புகாரியில் ஹதீஸ் உள்ளதா? அது சரியானதா?

புகாரியில் அப்படி ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல. அந்த ஹதீஸ் இதுதான்: صحيح البخاري 3849 – حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، …

குரங்கு விபச்சாரம் செய்ததாக புகாரியில் ஹதீஸ் உள்ளதா? அது சரியானதா? Read More

செம்பு வளையம் அணியலாமா?

இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து …

செம்பு வளையம் அணியலாமா? Read More

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து!

ஒரு ஒன்பது மாதக் குழந்தையின் மீது குர்ஆன் எழுத்து தெரிகிறது என்று சமீபத்தில் நான் யூட்யூபில் நான் பார்த்தேன். இக்குழந்தையின் பெற்றோர் முஸ்லிம்கள் அல்லர் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன? அதிரை ஸலீம். அல்லாஹ்வின் படைப்புகளில் இது …

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து! Read More