ருகூவிற்குப் பிறகு என்ன கூறவேண்டும்?

தொழுகையில் ருகூவில் இருந்து எழுந்த பிறகு "ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தையிபன் முபாரக்கன் ஃபீஹி" என்று கூறுவது தேவையற்றது என்று கூறுகிறீர்கள். இதற்கு ஹதீஸில் ஆதாரம் இருந்தும் மறுப்பது ஏன்?

ருகூவிற்குப் பிறகு என்ன கூறவேண்டும்? Read More

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்?

சுப்ஹு தொழுகையில் இமாமுடன் தொழும் போது இமாம் குனூத் ஓதினால் நாம் கைகளைத் தூக்காமல் நிற்கலாமா? முஹம்மத் அலி

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்? Read More

சில ரக்அத்களில் சப்தமாகவும், சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்?

சில ரக்அத்களில் சப்தமாகவும், சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? சுலைமான் : பதில் : ஃபஜர் தொழுகையிலும், மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளிலும், மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது …

சில ரக்அத்களில் சப்தமாகவும், சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? Read More

சபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா?

பஜ்ரு தொழுகையில் குனூத் ஓத ஆதாரம் என்ன என்று கேட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சபித்து குனூத் ஓதியதாகவும், பின்னர் சபிக்கக் கூடாது என்று தடை வந்து விட்டதால் சபிக்காமல் குனூத் ஓதியதாகவும் கூறி அதையே சில ஆலிம்கள் …

சபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா? Read More

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?

தொழுகையில் அரபி மொழியில் தான் துஆக் கேட்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். .அத்தஹிய்யாத்திலும், ஸஜ்தாவிலும் மட்டும் எந்த மொழியிலும் கேட்கலாம் என்று தாங்கள் அல்ஜன்னத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரி?

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? Read More

தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா? பதில் : தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். குர்ஆன் என்பது அரபுமொழியில் இறைவன் கூறிய வார்த்தைகளாகும்.

தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா? Read More

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா? அபூ பைஜுல் பதில் : தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆனை ஓத வேண்டும். குர்ஆனை மனனம் செய்து ஓதுவதைப் போன்று அதைப் பார்த்தும் ஓதலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா? Read More