கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? முஹம்மத் ஃபைஸர் திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் …

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? Read More

மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும்

மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும் கடுமையான மழை நேரங்களில் கடமையான தொழுகைக்கு பள்ளிக்கு வராமல் வீடுகளிலேயே தொழுவதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது. அது போன்ற சூழ்நிலையில் பாங்கழைப்பு வாசகத்தைப் பற்றியும் மார்க்கம் சில மாற்றங்களைக் கற்றுத்தருகின்றது. வழக்கமாக நாம் கூறும் ஹய்ய அலஸ்ஸலாஹ் என்ற …

மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும் Read More

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? ? எங்கள் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாம் என்று பள்ளி நிர்வாகிகள் முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் வாங்க மறுக்கிறார். 36:21 வசனத்தில், உங்களிடம் கூலி கேட்காதவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்படுவதை ஆதாரமாகக் …

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? Read More

சம்பளம் வாங்கி இமாம் தொழுகை நடத்தலாமா?

சம்பளம் வாங்கி இமாம் தொழுகை நடத்தலாமா? அற்ப ஆதாயத்திற்காக குர்ஆனை விற்காதீர்கள் (5:44) என்ற வசனத்தின் படி சம்பளம் பெற்று குர்ஆன் ஓதி தொழ வைப்பது ஹராம் என்று ஒரு சகோதரர் கூறுகின்றார். மேலும் சம்பளம் பெற்று தொழவைக்கும் இமாம்கள் பின்னால் …

சம்பளம் வாங்கி இமாம் தொழுகை நடத்தலாமா? Read More

எது பெண்ணுரிமை?

எது பெண்ணுரிமை? போலிப் பெண்ணுரிமை பேசுவோரிடம் சில கேள்விகள்! பெண்கள் தங்களது உடலின் கவர்ச்சியை அந்நிய ஆண்களிடம் மறைக்கும் வகையில் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. இது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது; பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக …

எது பெண்ணுரிமை? Read More

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா?

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா? நான்கு மத்ஹப்கள் இல்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் வஹ்ஹாபிகளின் ஆட்சி சவூதியில் அமைவதற்கு முன்னர் கஅபாவில் நான்கு மத்ஹபுகளுக்கும் தனித்தனி தொழும் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும், வஹ்ஹாபிகள் தான் அதை மாற்றி விட்டார்கள் என்றும் …

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா? Read More

தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அவசியமா?

தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அவசியமா? மஸ்வூது பதில் : குளிப்பைக் கடமையாக்கும் காரியங்கள் எவை என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. முடியை வெட்டினால் குளிப்பது கடமை என்று மார்க்கம் கூறவில்லை. முடிவெட்டினால் தலையிலும், உடலிலும் வெட்டப்பட்ட முடிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். …

தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அவசியமா? Read More

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? முஹம்மத் அப்துல் அஜீஸ் சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று பிறர் கண்களில் …

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? Read More

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? அவருக்காக பாவ மன்னிப்பு தேடலாமா? எனது தகப்பனார் தற்கொலை செய்தல் நிரந்தர நரகத்திற்குரியது என தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார். தெரியாமல் செய்த தற்கொலைக்கு நரகம் உண்டா? அவருக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டா? அவருக்கு …

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? Read More

பள்ளிவாசல் கட்ட நிதி திரட்டுதல்

பள்ளிவாசல் கட்ட நிதி திரட்டுதல்     கேள்வி : தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசல்கள் கட்டுவதற்காக ஒவ்வொரு கிளையிலும் அட்வான்ஸ் என ஒரு தொகையைக் கொடுத்து விட்டு ,மீதமாக ஒரு பெரிய தொகைக்காக தங்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறார்கள். மற்றவர்களிடம் சிரமப்பட்டு கோரிக்கை வைக்கிறார்கள்.  …

பள்ளிவாசல் கட்ட நிதி திரட்டுதல் Read More