ரெஸ்லின் பார்க்கலாமா?

ரெஸ்லின் பார்க்கலாமா? நுஸ்கி முஸ்தஃபா பதில் : இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட செயலைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவைகளைக் காண்பதற்காக நமது நேரத்தைச் செலவிடுவதும் தடைசெய்யப்பட்டதாகும். இந்த அடிப்படையில் ரெஸ்லிங் என்ற போட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா? என்பதைப் பொறுத்தே …

ரெஸ்லின் பார்க்கலாமா? Read More

குட்மார்னிங் சொல்வது குற்றமா?

குட்மார்னிங் சொல்வது குற்றமா? குட் மார்னிங், குட் ஈவினிங் என்று சொல்வது குற்றமா? இது மற்றவரை வணங்கிய குற்றத்தில் சேருமா? ஷாகுல் ஹமீது பதில் : இதில் வணங்குதல் போன்ற எந்த அர்த்தமும் இல்லை. குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் …

குட்மார்னிங் சொல்வது குற்றமா? Read More

அன்பளிப்புகளை தவ்ஹீத் ஜமாஅத் பெற மறுப்பது ஏன்?

அன்பளிப்புகளை தவ்ஹீத் ஜமாஅத் பெற மறுப்பது ஏன்? நியூஸ் செவன் சேனலில் தந்த அன்பளிப்பை பீஜே பெற்றுக் கொண்டது சரியா? மற்றவர்கள் அன்பளிப்பு பெறக்கூடாது என்று கூறிவிட்டு பீஜேக்கு மட்டும் தனி நியாயமா? இப்படி ஒரு கேள்வி முகநூலில் பரப்பப்படுகிறது. நிகழ்ச்சி …

அன்பளிப்புகளை தவ்ஹீத் ஜமாஅத் பெற மறுப்பது ஏன்? Read More

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா?

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா? ரபிக் கேள்வியே தவறாக உள்ளது. மாற்றுக் கருத்து இருந்தால் தான் விமர்சனமே செய்ய முடியும். உங்களின் கருத்தும், என் கருத்தும் ஒன்றுதான் என்றால் நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட்டோம். மாற்றுக் கருத்துடையவரை விமர்சிக்கக் கூடாது என்றால் …

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா? Read More

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? முஹம்மத் அப்துல் அஜீஸ் சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று பிறர் கண்களில் …

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? Read More

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன?

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன? ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன? பதில் : பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு …

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன? Read More

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்?

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்? சிலர் பேச்சுகளை முடிக்கும் போதும் ஜஸாக்கல்லாஹூ கைர் என்கிறார்களே? அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா? காதிர் பதில் : ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது …

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்? Read More

கண்டெடுக்கப்பட்ட பொருளை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாமா?

கண்டெடுக்கப்பட்ட பொருளை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாமா? நான் பேருந்தில் பயணித்த போது யாரோ விட்டுச் சென்ற பணம் கிடைத்தது. அந்தப் பேருந்தில் என்னைத் தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை. அந்தப் பணத்தை நான் என்ன செய்வது? ஷாஹுல் பதில் : …

கண்டெடுக்கப்பட்ட பொருளை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாமா? Read More

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா? பாத்திமா. பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு …

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? Read More

நாணயம் பேணல்

நாணயம் பேணல் நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்களை அப்படியே திரும்ப ஒப்படைப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமதிகம் வலியுறுத்தியுள்ளனர். அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் …

நாணயம் பேணல் Read More