கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால்?

கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால்? வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் சிறிதளவுதான் கடன்பட்டவரிடம் வசதி இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். 4064 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ …

கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால்? Read More

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல் கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை நெருக்கும்போது கடன் வாங்கியவர் பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வத்தால் பரிந்துரை செய்து அவரது சிரமத்தைக் குறைப்பதற்கு உதவ வேண்டும். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள். 457 – …

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல் Read More

கடனைத் தள்ளுபடி செய்தல்

கடனைத் தள்ளுபடி செய்தல் ஒருவர் நம்மிடம் கடன் வாங்கி விட்டு மரணித்து விட்டால் கடனுக்குத் தக்கவாறு அவர் செய்த நன்மைகள் நமக்கு கிடைத்து விடும். ஆனால் நாமாக முன்வந்து கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அதை விட அதிக நன்மையை அல்லாஹ் …

கடனைத் தள்ளுபடி செய்தல் Read More

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க முடியாவிட்டால் சிலர் பொய்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றனர். அல்லது தலைமறைவாகி விடுகிறார்கள். அல்லது கடன் கொடுத்தவரையே மிரட்டுகிறார்கள். உன்னிடம் நான் கடன் வாங்கவில்லை என்றும் நான் அப்போதே …

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை Read More

அழிகிய முறையில் கடனை அடைத்தல்

அழிகிய முறையில் கடனை அடைத்தல் கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை, அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில் சேராது. மனிதர்கள் கடன் வாங்கும்போது கூனிக்குறுகி கெஞ்சிக் …

அழிகிய முறையில் கடனை அடைத்தல் Read More

கடனை இழுத்தடிக்கக் கூடாது

கடனை இழுத்தடிக்கக் கூடாது கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் கடன் ஒருவகை. இதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை …

கடனை இழுத்தடிக்கக் கூடாது Read More

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல் பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம். சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல் …

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல் Read More

பேராசையை வெல்ல கிடைப்பதில் திருப்தி அடைதல்!

பேராசையை வெல்ல கிடைப்பதில் திருப்தி அடைதல்! மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாக இருந்தால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம். இது போன்ற நிலை ஏற்படாமல் நாம் தவிர்ப்பதற்கும் …

பேராசையை வெல்ல கிடைப்பதில் திருப்தி அடைதல்! Read More

பேராசை கூடாது

பேராசை கூடாது 6435 – حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ …

பேராசை கூடாது Read More

பேராசை என்றால் என்ன?

பேராசை என்றால் என்ன? ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும். ஒரு விஷயத்தை எந்த …

பேராசை என்றால் என்ன? Read More